நமக்குள்ளே… பில்கிஸ் பானோ வழக்கு: சாமான்ய மனுஷியின் 22

பில்கிஸ் பானோ வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான அமர்வு, தண்டனை பெற்றவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை எனக் கூறி, அதை ரத்து செய்து, 11 பேரும் …

பில்கிஸ் பானோ வழக்கு: சட்டத்தின் பார்வையில் தீர்ப்பின்

‘இப்போதுதான் நான் நீதியை உணர்கிறேன். ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாகப் புன்னகைக்கிறேன். என் மார்பின் மீது அழுத்தியிருந்த மலை நீங்கியது போல ஆசுவாசமாக மூச்சுவிட முடிகிறது’ – பில்கிஸ் பானோ கூட்டுப் பாலியல் வழக்கில், …

பில்கிஸ் பானு வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு…

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பெரும்பாலான எதிர்க்கட்சிகளும், மனித உரிமை அமைப்புகளும் வரவேற்றிருக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, ‘தேர்தல் ஆதாயங்களுக்காக நீதியைக் கொலை செய்யும் போக்கு ஜனநாயக அமைப்புக்கு ஆபத்தானது. குற்றவாளிகளின் காப்பாளர்கள் யார் …

“பில்கிஸ் பானு வழக்கை படமாக்க கதை ரெடி. ஆனால்…” – கங்கனா பகிர்வு

மும்பை: குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானுவின் வழக்கையை திரைப்படமாக எடுப்பதற்கான கதை தயாராக இருப்பதாக நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் நெட்டிசன் ஒருவரின் கேள்விக்கு அவர் இதுகுறித்து பதிலளித்துள்ளார். குஜராத் …

Bilkis Bano: ”குஜராத் அரசுக்கு அதிகாரமில்லை; 11

இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, 11 குற்றவாளிகளையும் விடுவித்ததற்கான ஆவணங்களை சமர்புக்குமாறு மத்திய அரசுக்கும், குஜராத் அரசுக்கும் உத்தரவிட்டது. பின்னர், 11 நாள் விசாரணைக்குப் …