சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தி.மு.க எம்.பி-யும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன், ஆங்கில கல்வியின் முக்கியத்துவம் குறித்துப் பேசிய போது, “இந்தி மட்டுமே படித்த உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரிலிருந்து தமிழ்நாட்டுக்கு …
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தி.மு.க எம்.பி-யும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன், ஆங்கில கல்வியின் முக்கியத்துவம் குறித்துப் பேசிய போது, “இந்தி மட்டுமே படித்த உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரிலிருந்து தமிழ்நாட்டுக்கு …
பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதி ஒரு மாதத்துக்கு மேலாகிவிட்டது. ஆனால், பிரதமரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இந்த நிலையில், தமிழ்நாடு அரசே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் …
சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் பிகார் அரசு சாதித்துக் காட்டிய நிலையில் சமூக நீதியை மீட்டெடுக்குமா தமிழ்நாடு அரசு என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் …
பீகார் மாநில சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் அரசியல் களத்தில் தற்போது பேசுபொருளாகியிருக்கிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் மத்திய அரசுக்கு இந்தச் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் நெருக்கடியாக மாறும் எனக் கருதப்படுகிறது. இதற்கு முன்னரே, கடந்த …
இந்தியா முழுக்க ஓ.பி.சி சமூக மக்களின், `சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட வேண்டும்’ என்ற கோரிக்கை சமீப காலமாகவே தீவிரமடைந்து வருகிறது. நாடு விடுதலை அடையும் முன்பு, 1931-ம் ஆண்டு நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பை அடிப்படையாக …
டிஜிபி பதவிக்காக யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) சமீபத்தில் செய்த டிஜிபிகள் குழுவில், பிரஜ் கிஷோர் ரவி மூவர் குழுவில் இரண்டாவது இடத்தைப் பிடித்து இருந்தார். முதல் இடத்தில் இருந்த சஞ்சய் அரோரா, …
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சிகளின் `INDIA” கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம், இந்த மாத இறுதியில் 31-ம் தேதியும், செப்டம்பர் 1-ம் தேதியும் மும்பையில் நடைபெறவிருக்கிறது. அதில், தேர்தலை முன்னிட்டு பொதுக்கூட்டங்களைக் கூட்டுவது, …