HBD Sandilyan: பாஷ்யம் ஐயங்கார் சாண்டில்யன் ஆன கதை!

HBD Sandilyan: பாஷ்யம் ஐயங்கார் சாண்டில்யன் ஆன கதை!

கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு 1930களில் தி.நகருக்குச் சென்றார். அங்கு வி.சுவாமிநாதசர்மாவுடன் நட்பு ஏற்பட்டது. வி.சுவாமிநாத சர்மா நவசக்தியில் பணிபுரிந்துவந்தார். அவர்களின் ஊக்கத்தால் சாந்த சீலன் என்ற தலைப்பில் தனது முதல் சிறுகதையை எழுதினார். …