ராகுல் யாத்திரை; நெருக்கடி கொடுக்கும் அஸ்ஸாம் அரசு…

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்திரையின் இரண்டாம் கட்டத்தை, `பாரத் ஜோடோ நியாய யாத்திரை’யாக நடத்தி வருகிறார். அவர் யாத்திரையை மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கினார். தற்போது அஸ்ஸாமில் யாத்திரை மேற்கொண்டு …

`காங்கிரஸ் தொண்டர்கள் பயப்படமாட்டார்கள்..!’ அஸ்ஸாமில்

ஆனால் போலீஸார் தடுப்புகளை அகற்ற விடாமல் தடுத்தனர். இதனால் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. கவுகாத்தி எல்லையில் ராகுல் காந்தி அளித்த பேட்டியில், “‘இந்த வழித்தடத்தில்தான் பஜ்ரங் தளம், பா.ஜ.க.வின் யாத்திரை …

`ஜெய் ஸ்ரீ ராம்' முழக்கம்… பொறுமை இழந்தாரா ராகுல்

இந்த நிலையில், அஸ்ஸாமில் நேற்று பிஸ்வந்த் மாவட்டம் முதல் நாகோன் வரையிலான காங்கிரஸ் யாத்திரையின்போது, ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டவர்களை நோக்கி ராகுல் காந்தி பொறுமை இழந்ததாக, பா.ஜ.க ஐ.டி செல் தலைவர் அமித் …

Bharat Nyay Yatra: மணிப்பூரில் இருந்து மும்பை… அடுத்த

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 6-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கி 150 நாள்கள் நடைபயணம் மேற்கொண்டார். இதில் 4,500 கிலோமீட்டர் தூரம் …