ரூ.439 கோடி: வங்கிக் கடனைச் செலுத்தாமல் மோசடி… பாஜக

கர்நாடக பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ-வுமான ரமேஷ் ஜார்கிஹோலி, வங்கியில் வாங்கிய கடனை திரும்பிச் செலுத்தாமல் மோசடி செய்ததாக புகார் வந்த நிலையில், போலீஸார் தற்போது அவர் உட்பட மூன்று பேர்மீது …

ரூ.99,999 மோசடி; `Digital India-வில் மக்களின் தரவுகள்

தி.மு.க எம்.பி தயாநிதி மாறன், தன்னுடைய மனைவியுடனான வங்கி ஜாயின்ட் அக்கவுன்ட்டிலிருந்து ரூ.99,999 காணாமல்போனதாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் எழுத்துபூர்வமாக நேற்று புகாரளித்திருந்தார். அந்தப் புகாரில், மலேசியாவிலிருக்கும் தன்னுடைய மனைவியின் எண்ணுக்கு யாரோ மூன்று …