ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “சம்பளமே இல்லாமல் நடிக்கிறேன் என்றேன்” – ‘அயலான்’ குறித்து சிவகார்த்திகேயன் சென்னை: “ஒருக்கட்டத்தில் படத்துக்கு நிதி தேவை என்ற நிலை வந்தபோது, நான் சம்பளம் வேண்டாம், படம் சிறப்பாக வர வேண்டும் என்று சொன்னேன். ரவிக்குமாரின் நேர்மைக்காக அவர் ஜெயிப்பார்” என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். …