Sasikala: பொதுச்செயலாளர் பதவி; சசிகலா மேல்முறையீடு மனு; ஆக்ஸ்ட், 30-ல் விசாரணை – சென்னை உயர்நீதிமன்றம்

<p>அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து வி.கே. சசிகலா உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு இம்மாதம் 30-ம் தேதி விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p> <p>அதிமுகவில் இருந்து நீக்கிய தீர்மானத்தை நீக்க கோரி சென்னை …