`திருமணமான மகன் இறந்துவிட்டால், தாய் சொத்தில் பங்கு கேட்க

சொத்து ஒதுக்கீடுசித்திரிப்புப் படம் வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் பி.எஸ்.மித்ரா நேஷா, “வாரிசுரிமைச் சட்டம் 42-வது பிரிவின்படி, கணவர் இறந்துவிட்டால் அவரின் விதவை மனைவி மற்றும் குழந்தைகளுக்குத்தான் சொத்தில் பங்கு உள்ளது. மனைவியோ …

மாற்றாந்தாயை முதியோர் இல்லத்தில் விட்டவர்கள்… நீதிபதி

வயதான காலத்தில் பெற்ற தாய் தந்தையரைக் கவனித்துக் கொள்ளாமல் முதியோர் இல்லத்தில் விடும் பிள்ளைகளை எதிர்த்து வழக்குகள் வருவதுண்டு. இந்த நிலையில் இரண்டாம்தார மனைவியான 65 வயது பெண்ணை, தந்தையின் இறப்புக்குப் பின்னர் மூன்று …

ADR: தேசியக் கட்சிகளின் சொத்து மதிப்பு: பாஜக தொடர்ந்து

தேசிய அளவில் இருக்கும் எட்டு கட்சிகளின் 2020 – 2021-ம் ஆண்டின் சொத்துகள் (Asset and liabilities) குறித்து ஆய்வு செய்து Association for Democratic Reforms (ஏடிஆர்) அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், …