சத்தீஸ்கர்: `கிராமத் தலைவர் டு மாநிலத்தின் முதல் பழங்குடியின

தற்போது நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் கட்சிகளின் வெற்றி, தோல்விகளுக்கு அப்பாற்பட்டு, பழங்குடியினப் பிரதிநிதிகளுக்கான அதிகாரம் கவனம் ஈர்த்திருக்கிறது. குறிப்பாக, தெலங்கானாவில் காங்கிரஸ் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், நக்சலைட்டாக பொதுவாழ்வில் …

வெற்றிபெற்ற அடுத்தநாளே சாலையோர இறைச்சிக் கடைகளை மூடிய பாஜக

இது குறித்து ஆச்சார்யா, “இறைச்சி மற்றும் அசைவ உணவகத்திலிருந்து புகை மற்றும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நகராட்சி நிர்வாகிகளிடம் பேசினேன். அப்போது, தொண்டை வலித்ததால் நான் சத்தமாகப் பேசினேன். என்னுடைய செயல் யாருக்கேனும் வருத்தத்தை …

தெலங்கானா: முதல்வரைத் தேர்வுசெய்வதில் இழுபறியா… ரேவந்த்

தெலங்கானாவில் தற்போது நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிகபட்சமாக 64 இடங்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ், முதல்முறையாக அங்கு ஆட்சியமைக்கவிருக்கிறது. இதில், காங்கிரஸின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய, காங்கிரஸின் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டியே, முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் …

Madhya Pradesh Assembly Election 2023 Live: ம.பி-ல்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 230 சட்டமன்றத் தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் கடந்த மாதம் 17-ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களிலும், பா.ஜ.க …

Tamil News Live Today: அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான

அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை! திருவண்ணாமலையில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமானவரித் துறையினர் அதிரடியாகச் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் எ.வ.வேலு எ.வ.வேலுவின் கல்வி நிறுவனங்களும் சோதனை …

அதகளமாகும் `அரசியல்' சதுரங்க ஆட்டம்; ராஜஸ்தானில்

கடந்த ஐம்பது ஆண்டுகளில் 11 சட்டமன்றத் தேர்தல்களை ராஜஸ்தான் மாநிலம் எதிர்கொண்டிருக்கிறது. 1985, 1993 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் மட்டும் ஆளுங்கட்சி தொடர்ச்சியாக அடுத்த தேர்தலிலும் வெற்றிபெற்றது. அதுவும், காங்கிரஸ் கட்சியே அந்தச் …

ம.பி தேர்தல்: "காங்கிரஸ் துரோகம் செய்யுமென்று

அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் லோக் சபா தேர்தலைக் கருத்தில்கொண்டு, பா.ஜ.க-வை வீழ்த்தும் நோக்கில் காங்கிரஸ், தி.மு.க, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி உட்பட 28 எதிர்க்கட்சிகள் தேசிய அளவில் ஒன்றிணைந்து `இந்தியா’ என்ற பெயரில் …

வாழ்நாளில் முதல்முறையாக, 93 வயதில் வாக்களிக்கப் போகும்

இந்தியாவில் 18 வயது ஆன அனைவருக்குமே வாக்களிக்கும் உரிமை இருக்கிறது. அவ்வாறு, 18 வயதான அனைவரும் தேர்தலில் வாக்களிப்பது ஜனநாயக கடமையாகும். அதில், பலரும் ஜனநாயக கடமையாற்ற முன்வந்தாலும் சில சமயங்களில் சிலருக்கு அந்த …

தெலங்கானா: தேர்தலில் சீட் மறுத்த ஆளுங்கட்சி; ஆதரவாளர்கள்

இதில் சீட் மறுக்கப்பட்ட அந்த ஏழு பழைய முகங்களில் முன்னாள் துணை முதல்வரும், கான்பூர் (நிலையம்) தொகுதி எம்.எல்.ஏ-வுமான தட்டிகொண்ட ராஜய்யாவும் ஒருவர். வரும் சட்டமன்றத் தேர்தலில், தட்டிகொண்ட ராஜய்யா எம்.எல்.ஏ-வாக இருக்கும் தொகுதியில், …