
மத்தியப் பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 230 சட்டமன்றத் தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் கடந்த மாதம் 17-ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களிலும், பா.ஜ.க …
மத்தியப் பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 230 சட்டமன்றத் தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் கடந்த மாதம் 17-ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களிலும், பா.ஜ.க …
பிரதமர் நரேந்திர மோடி ஒரு புறம் தேர்தல் இலவசங்களுக்கு எதிராக குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் போது, அவரது கட்சியை சேர்ந்தவர்கள் தேர்தல் வெற்றிக்காக இலவசங்கள் கொடுப்பதாக தொடர்ந்து அறிவிப்புக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நவம்பர், டிசம்பரில் நடக்க …
இந்த நிலையில், தெலங்கானா தேர்தலில் பணத்தை இறக்குவதற்காகக் கர்நாடகாவில் காங்கிரஸ் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பதாக பா.ஜ.க குற்றம் சாட்டியிருக்கிறது. இதுகுறித்து பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் அஸ்வத் நாராயணா, “இந்தப் பணத்தை தெலங்கானாவில் …
இன்று தெலங்கானா மாநிலத்தில் உள்ள மெஹ்பூப்நகரில் 13,500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்து வைப்பது மற்றும் தொடங்கி வைப்பது போன்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். மெஹ்பூப் நகரில் இதற்கு முன்பு …
இந்தியாவில் 18 வயது ஆன அனைவருக்குமே வாக்களிக்கும் உரிமை இருக்கிறது. அவ்வாறு, 18 வயதான அனைவரும் தேர்தலில் வாக்களிப்பது ஜனநாயக கடமையாகும். அதில், பலரும் ஜனநாயக கடமையாற்ற முன்வந்தாலும் சில சமயங்களில் சிலருக்கு அந்த …