ராஜஸ்தான்: ஈகோ யுத்ததால் தனது தோல்வியை தானே தேடிக்கொண்ட

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பின்னடைவை சந்தித்து இருக்கிறது. மத்திய பிரதேசத்தில் வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் பெரிதும் எதிர்பார்த்தது. ஆனால் …

அனல் பறக்கும் ராஜஸ்தான் தேர்தல் களம்… ஸ்கோர் செய்வது

சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் 25-ம் தேதியன்று நடைபெறவிருக்கும் ராஜஸ்தானில், காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகளின் தேர்தல் பரப்புரை உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. 200 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில், அதிகாரத்தில் இருக்கும் காங்கிரஸுக்கும், மத்தியில் …

அதகளமாகும் `அரசியல்' சதுரங்க ஆட்டம்; ராஜஸ்தானில்

கடந்த ஐம்பது ஆண்டுகளில் 11 சட்டமன்றத் தேர்தல்களை ராஜஸ்தான் மாநிலம் எதிர்கொண்டிருக்கிறது. 1985, 1993 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் மட்டும் ஆளுங்கட்சி தொடர்ச்சியாக அடுத்த தேர்தலிலும் வெற்றிபெற்றது. அதுவும், காங்கிரஸ் கட்சியே அந்தச் …

Ashok Gehlot: “நாய்களைவிடவும் அமலாக்கத்துறைதான் அதிகமாக

லோக் சபா தேர்தலுக்கு முன்பாக நவம்பரில் ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதில், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெறும் ராஜஸ்தான் மாநிலமும் ஒன்று. இத்தகைய சூழலில், அந்நிய செலாவணி விதிமீறல் வழக்கு தொடர்பாக …

rajasthan

ராஜஸ்தான் காங்கிரஸின் முழு பட்டியலுக்காக காத்திருப்பது ஏன் 5 எம்.எல்.ஏ.க்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது | அரசியல் பல்ஸ் செய்திகள்

வரும் ராஜஸ்தான் தேர்தலில் பாஜக தனது முதல் பெயர்களை அறிவித்த 10 நாட்களுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சி சனிக்கிழமை தனது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. முழு பட்டியல் இன்னும் காத்திருக்கும் நிலையில், நாளுக்கு …

“என்னைக் காரணம்காட்டி, வசுந்தரா ராஜேவை

ஐந்து மாநிலத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கத் தொடங்கிவிட்டன. ராஜஸ்தானில் ஆளும் அரசாக இருக்கும் காங்கிரஸுக்கும், எதிர்க்கட்சியாக இருக்கும் பா.ஜ.க-வுக்குமிடையே பல்வேறு சலசலப்புகள் இருந்துவருகின்றன. எதிர்வரும் தேர்தலில் யாரை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் …

இது ராஜஸ்தான் அரசியல்: முதல்வர் அசோக் கெலாட் – வசுந்தரா

ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதில் பா.ஜ.க தீவிரமாக இருக்கிறது. மற்றொரு பக்கம் சச்சின் பைலட்டை ராஜஸ்தானில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. சச்சின் பைலட்டிற்கும், அசோக் கெலாட்டிற்கும் …

ராஜஸ்தான்: தற்கொலைக் களமான `கோட்டா’ பயிற்சி மையங்கள் –

மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் தொடர்ச்சியாக தற்கொலை செய்துகொள்ளும் துயரம் தமிழ்நாட்டில் தொடர்கதையாகிவருகிறது. இதைவிட அதிகமாக ராஜஸ்தானில் நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராகிவரும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் கொடுமை …

`உ.பி முதலிடம்; ராஜஸ்தானுக்கு 10-வது இடம் தான்!’ – சட்டம்

ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையின் செயலற்ற தன்மை குறித்து ராஜஸ்தான் அரசாங்கத்தை பாஜக கடுமையாக விமர்சித்தது. சிறுமி பாலியல் வன்கொடுமை …