உச்ச நீதிமன்றம் 2019-ல் அனுமதி வழங்கியதும் அயோத்தியில் தொடங்கப்பட்ட ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிவடைவதற்கு முன்பாகவே, ஜனவரி 22-ம் தேதி திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை, பா.ஜ.க-வின் தேர்தல் நோக்கம் என …
உச்ச நீதிமன்றம் 2019-ல் அனுமதி வழங்கியதும் அயோத்தியில் தொடங்கப்பட்ட ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிவடைவதற்கு முன்பாகவே, ஜனவரி 22-ம் தேதி திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை, பா.ஜ.க-வின் தேர்தல் நோக்கம் என …
தெலங்கானாவில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 64 இடங்களில் வெற்றிபெற்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்ததது. இதில், 39 இடங்களை வென்ற பி.ஆர்.எஸ் இரண்டாவது இடத்தையும், 8 இடங்களில் வென்ற பாஜக …
தெலங்கானாவில் சட்டமன்றத் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. நவம்பர் 30-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், மாநிலத்தில் ஆளும் பி.ஆர்.எஸ் கட்சியையும், மத்தியில் ஆளும் பா.ஜ.க-வையும் கடுமையாகச் சாடிவருகிறது காங்கிரஸ். குறிப்பாக, `பா.ஜ.க-வின் பி டீம் …
காங்கிரஸ் கட்சியானது, 2024 தேர்தலுக்கு முன்பாக அரையிறுதி ஆட்டமாக இந்த மாதம் நடைபெறும் ஐந்து மாநில தேர்தலில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக, ஒன்றுபட்ட ஆந்திராவில் ஆட்சியிலிருந்துவிட்டு, மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு …
இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பு, இஸ்லாமியர்களுக்கு தனி நாடு வேண்டும் என்று முகமது அலி ஜின்னா உட்பட பல இஸ்லாமிய தலைவர்கள் வலியுறுத்தியதன் பேரில் 1947-ம் ஆண்டு, ஆகஸ்ட் 14-ம் தேதி இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் …
இஸ்ரேலின் நாட்டின் மீது அக்டோபர் 7-ம் தேதியன்று பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழு திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக, `நாங்கள் எதிர் தாக்குதல்தான் தொடுக்கிறோம், மொத்த ஹமாஸும் முற்றிலுமாக அழிக்கப்படும்” என்ற நோக்கத்தில், …
நீங்கள் (ராகுல் காந்தி) தொடர்ந்து பெரிய அறிக்கைகளை வெளியிட்டு வருகிறீர்கள். எனவே களத்தில் இறங்கி என்னை எதிர்த்துப் போராடுங்கள். காங்கிரஸ்காரர்கள் நிறைய சொல்வார்கள், ஆனால் நான் தயாராகத் தான் இருக்கிறேன். காங்கிரஸ் ஆட்சியில்தான் பாபர் …
இதன் அடிப்படையில், பிரநிதித்துவம் குறைவாக இருக்கும் ஓ.பி.சி மற்றும் முஸ்லிம் பெண்களுக்கான இட ஒதுக்கீடு வழங்க மாட்டீர்களா…. எந்த நோக்கத்துக்காக இட ஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேற அனைவருக்கும் பிரதிநிதித்துவம் …
நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2014-ம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் எதிர்க்கட்சிகள் அரசியல் களமாடி வருகின்றன. காங்கிரஸ், …
அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் லோக் சபா தேர்தலுக்கு பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 38 கட்சிகளும், எதிர்க்கட்சிகளின் இந்தியா (I.N.D.I.A) கூட்டணியில் 26 கட்சிகளும் இரண்டு அணிகளாகப் பிரிந்திருக்கின்றன. இவையில்லாமல், இந்த இரு கூட்டணிகளை எதிர்க்கும் …