மும்பை: கொரோனா காலத்தில் கிச்சடி வழங்கியதில் ஊழல்… ஆதித்ய

கிச்சடி ஊழல் தொடர்பாக மும்பை போலீஸார் கடந்த செப்டம்பர் மாதம் மூன்று ஒப்பந்ததாரர்கள், மாநகராட்சி துணை கமிஷனர் சங்கீதா மற்றும் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். சங்கீதா மாநகராட்சியில் கிச்சடி ஒப்பந்தாரர்களை …

Khalistani Murder Plot: இந்தியர்மீதான கொலை சதி

அமெரிக்கா மற்றும் கனடாவின் இரட்டைக் குடியுரிமை பெற்ற காலிஸ்தானி பயங்கரவாதி, குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்வதற்கு சதித்திட்டம் நடைபெற்றதாகவும், அதை அமெரிக்க அதிகாரிகள் முறியடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில், குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்வதற்கு …

துணை நடிகை தற்கொலை வழக்கில் ‘புஷ்பா’ பட நடிகர் ஜெகதீஸ் பிரதாப் கைது

ஹைதராபாத்: துணை நடிகை ஒருவரை தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் ‘புஷ்பா’ பட நடிகர் ஜெகதீஸ் பிரதாப் பண்டாரி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான …

டெல்லியைத் தொடர்ந்து பஞ்சாபில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-கைது! –

இந்த ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க, அகாலி தளம் போன்ற பெரும் கட்சிகளை பின்னுக்குத் தள்ளி, டெல்லியில் மட்டும் ஆட்சியிலிருந்த ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாப்பிலும் ஆட்சி அமைப்பதற்றக்கான பெரும்பான்மையைப் …

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: `அரபு – இஸ்ரேலிய நடிகை மைசா அப்தெல்

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவுக்கும் இடையே அக்டோபர் 7-ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேலிகள் 1,400 பேர் மற்றும் பாலஸ்தீனியர்கள் 5,000-க்கும் மேற்பட்டோர்கள் என இருதரப்பிலிருந்தும் மொத்தமாக 6,000-க்கும் மேற்பட்ட …

அம்பேத்கர், திருவள்ளுவரை அவமதிக்கும் வகையில் பேச்சு –

அம்பேத்கர், திருவள்ளுவர் ஆகியோரை அவமதிக்கும் வகையில் பேசியதாக, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவர் ஆர்.பி.வி.எஸ்.மணியன் இன்று அதிகாலை போலீஸாரால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். ஆர்.பி.வி.எஸ்.மணியன் ஆன்மிக சொற்பொழிவாளராக அறியப்படும் ஆர்.பி.வி.எஸ்.மணியன், கடந்த …

சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் சந்திரபாபு நாயுடு

இந்த நிலையில், தனது அரசுக்கு எதிரான பிரசாரத்தை சந்திரபாபு நாயுடு தீவிரமாக மேற்கொண்டுவருவதை ஜெகன்மோகன் ரெட்டி விரும்பவில்லை. எனவே, அவரைக் கைதுசெய்து சிறையில் அடைப்பதன் மூலமாகத் தனக்கு எதிரான குரலை நசுக்க முயல்கிறார் ஜெகன்மோகன் …

Chandrababu Naidu: 14 நாள் நீதிமன்ற காவல்; கொண்டாடிய YSR

இதையடுத்து, ஜாமீன் கோரி சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க விஜயவாடா ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. வரும் 22-ம் தேதி வரை ராஜமுந்திரி …

`கைதி எண் PO1135809, உயரம் 6.25 அடி' ; சிறைச் சென்ற 20

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இருப்பினும் ட்ரம்ப் வெகுநேரம் சிறையில் இருக்கவில்லை. 2,00,000 அமெரிக்க டாலரை பிணையாக செலுத்திய ட்ரம்ப், சிறைக்குச் சென்ற அடுத்த 20 நிமிடங்களில் ஜாமீனில் வெளியில் வந்தார். அதன்பின்னர் …