வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராகவில்லை! சீமான் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ந்து குற்றச்சாட்டுக்களைக் கூறி வருகிறார். இதையடுத்து, நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக நாம் தமிழர் …
வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராகவில்லை! சீமான் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ந்து குற்றச்சாட்டுக்களைக் கூறி வருகிறார். இதையடுத்து, நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக நாம் தமிழர் …
`என் மண், என் மக்கள்’ யாத்திரையை தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நேற்று மாலை அண்ணாமலை தொடங்கினார். அண்ணாமலை கொங்கப்பட்டியிலிருந்து உசிலம்பட்டி முருகன் கோயில் வரை, 2 கிலோ மீட்டர் …
அவரது பேச்சு சர்ச்சையாக வெடித்திருக்கும் நிலையில், நடிகையும் தேசிய மகளிரணி ஆணையர் குஷ்பு தான் ஒரு இஸ்லாமிய பின்னணியை கொண்டவராக இருந்தாலும், மக்கள் எனக்காக கோயில் கட்டினார்கள். அதுவே சனாதன தர்மம் என்று தன்னுடைய …
புதுச்சேரி மாநில தி.மு.க சார்பில் வீராம்பட்டினம் பகுதியில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் தி.மு.க துணை பொதுச்செயலாளர் ஆ.இராசா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். புதுச்சேரி மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தலைமையில் நடைபெற்ற …
கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட ‘சனாதன ஒழிப்பு மாநாட்டில்’ திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது “இந்த மாநாட்டின் …
அமைச்சர் மஸ்தானுடைய மகன், மருமகன் கட்சிப் பதவி பறிப்பு! திமுக தலைமை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது கள்ளச்சாராய பிரச்னை, உட்கட்சி பூசல் போன்ற சர்ச்சைகள் தொடர்ந்தன. குறிப்பாக திண்டிவனம் நகர்மன்ற தி.மு.க-வில் 13 …
“செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும்!” சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுசெய்யப்பட்டார். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் …
ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் நீதிமன்றத்தில் மனு! செந்தில் பாலாஜி சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுசெய்யப்பட்டார். …
2G ஊழல் குறித்த சிஏஜி அறிக்கையை அத்தனை எளிதாக நாட்டு மக்கள் மறந்துவிட மாட்டார்கள். ஊழல், முறைகேடு. மோசடி. அரசுக்கு இழப்பு என்ற வார்த்தைகள் அனைத்தும் இருந்தது 2G ஊழல் குறித்த சிஏஜி அறிக்கையில் …
மதுரை ரயில் விபத்து; ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் விசாரணை! மதுரை ரயில் நிலையத்தில், நிறுத்தித் வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயிலில் நேற்றைய தினம் தீ விபத்து ஏற்பட்டு, 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், …