பா.ஜ.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், மூன்றாவது முறையாக வேலூர் மக்களவைத் தொகுதியை குறிவைத்து, கடந்த ஒரு மாதத்துக்குமேலாக தேர்தல் பணிகளை செய்துகொண்டிருக்கிறார். ‘பெரிய கூட்டணி… வெற்றி உறுதி’ என்ற …
பா.ஜ.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், மூன்றாவது முறையாக வேலூர் மக்களவைத் தொகுதியை குறிவைத்து, கடந்த ஒரு மாதத்துக்குமேலாக தேர்தல் பணிகளை செய்துகொண்டிருக்கிறார். ‘பெரிய கூட்டணி… வெற்றி உறுதி’ என்ற …
NDA Alliance: ‘ஜெயலலிதா காலத்தில் பாஜக சின்ன கட்சி தான். அப்போது, எங்களை தூக்கி சுமந்திருக்கலாம். இன்று எங்களை யாரும் தூக்கி சுமந்து போகும் இடத்தில் நாங்கள் இல்லை. கை பிடித்து நடந்து போகும் …
”இந்த கேள்வி எந்த வகையிலும் அறம் தவறிய கேள்வியோ, ஒரு தனி நபரின் அந்தரங்க வாழ்க்கை குறித்த கேள்வியோ, ஒரு அரசியல் கட்சித் தலைவரின் குடும்ப விவகாரம் தொடர்பான கேள்வியோ, கேட்கவே கூடாத அல்லது …
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகி சென்றது களத்தில் எந்தமாதிரியான சூழலை ஏற்படுத்தும், நாடாளுமன்றத் தேர்தல் பணிகளுக்காக கட்சித் தலைமையிடம் இருந்து எதிர்பாக்கும் விஷயங்கள் என்ன என்பது குறித்து மாவட்ட தலைவர்களின் கருத்துகளை …
பாஜக தலைமை அறிக்கை கேட்டுள்ளதாக கூறப்படும் செய்திகளுக்கு விளக்கம் அளித்த அவர், அரசியலில் 30 ஆண்டுகளில் பாஜக பல விஷயங்களை தாண்டி வந்துள்ளது. என் மீது எந்த அறிக்கையும் கேட்கவில்லை, எந்த அறிக்கையும் கொடுக்கவில்லை. …
அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலகியது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், முதன்முதலாக விலகுகிறோம் என அண்ணன் ஜெயக்குமார் அறிவித்ததற்கே நான் வாழ்த்து …
திமுகவினர், திமுக தலைவர் பேரனுக்கு போஸ்டர் ஒட்டுதல் முதற்கொண்டு, சாதாரண பொதுமக்கள், கடைகள் நடத்துபவர்கள், பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்துதல், பாலியல் குற்றங்களில் ஈடுபடுதல் உள்ளிட்ட எவ்வளவு பெரிய சமூக விரோதச் செயல்கள் செய்தாலும், …
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் பிரச்னை இல்லை. அதிமுக சில தலைவர்களுக்கும் அண்ணாமலைக்கும் பிரச்னை இருக்கிறதா என்றால் இருக்கலாம்; அது பற்றி …
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக இல்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவித்துள்ளர். இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அண்ணாமலை அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே முரண்பாடாக பேசி …
“முத்துராமலிங்கத் தேவரின் உறவினரான 85 வயது முதியவர் என்னிடம் சொன்னார். இந்த சம்பவம் நடந்த போது அவர் அண்ணா பேசிய போதும் அங்கு இருந்தார். அதற்கு பிறகு தேவர் பேசும்போது அவர் இங்கு இருந்தார்.” …