“நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை!" –

அறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்த நாளை முன்னிட்டு மதிமுக மாநாடு மதுரையில் நடந்தது. கடந்த மாதம் அதிமுக மாநாடு நடந்த வலையங்குளம் மைதானத்திலயே இம்மாநாடும் நடந்தது. இதில் கலந்துகொள்ள தமிழ்நாடு முழுவதுமிருந்து மதிமுக தொண்டர்கள் …

அண்ணா: `வெள்ளித்திரையில் சாமானியனின் குரல்' – தமிழ்

மக்களிடம் செல்லுங்கள். அவர்களுடன் வாழுங்கள். அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். அவர்களை நேசியுங்கள். அவர்களுக்கு என்ன தெரியுமோ அதில் இருந்து தொடங்குங்கள். அவர்களிடம் இருப்பதைக் கொண்டு உருவாக்குங்கள். ஆனால் சிறந்தவற்றுடன் தலைவர்களே ! என்று Lao Tzu …