Ambati Rayudu: `ஒன்பதே நாளில் விலகல்..!’ – ஜெகன் கட்சியில்

இது குறித்து தனது எக்ஸ் ட்விட்டர் பக்கத்தில்,“YSRCP கட்சியிலிருந்து விலகி, அரசியலிலிருந்து சிறிது காலம் ஒதுங்க முடிவு செய்திருக்கிறேன் என்பதை அனைவருக்கும் தெரிவிக்கிறேன். மேலும், அடுத்தகட்ட நடவடிக்கை உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். …

Chandrababu Naidu: 14 நாள் நீதிமன்ற காவல்; கொண்டாடிய YSR

இதையடுத்து, ஜாமீன் கோரி சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க விஜயவாடா ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. வரும் 22-ம் தேதி வரை ராஜமுந்திரி …

கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சந்திரபாபு நாயுடு; `கைது

மனுதாரர் ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்தபோது, அவர் செய்ததாகக் கூறப்படும் குற்றம் தொடர்பாக வழக்கு தொடர ஆந்திரப் பிரதேச ஆளுநரிடம் முன் அனுமதி பெற வேண்டும். இந்த வழக்கில் ஆளுநர்தான் விசாரணையைத் தொடங்க வேண்டும். …

Jailer: `குரைக்காத நாயும் இல்ல… அர்த்தமைந்தா ராஜா’ – ஜெகன்

முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவரும் ஆந்திராவில், அடுத்தாண்டு மக்களவைத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் நடைபெறவிருக்கிறது. இதனால், முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, ஜனசேனா …