திருப்பதி: ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் நேற்று பிரம்மோற்சவ விழாக்கள் தொடங்கப்பட்டன. நாளை ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் பிரம்மோற்சவம் தொடங்கவுள்ளது. மகா சிவராத்திரி நெருங்குவதால், ஆந்திர மாநிலத்தில் உள்ள …
திருப்பதி: ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் நேற்று பிரம்மோற்சவ விழாக்கள் தொடங்கப்பட்டன. நாளை ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் பிரம்மோற்சவம் தொடங்கவுள்ளது. மகா சிவராத்திரி நெருங்குவதால், ஆந்திர மாநிலத்தில் உள்ள …
உயரத்தின் அடிப்படையில் ஹைதராபாத்திலிருக்கும் அம்பேத்கர் சிலையை இரண்டாவது இடத்துக்குத் தள்ளி, உலகின் மிக உயரமான அம்பேத்கர் சிலையாக உருவாகியிருக்கும் இந்த சிலைக்கு `சமூக நீதியின் சிலை (Statue of Social Justice)” எனப் பெயர் …
அப்பா முதல்வராக இருந்தார். அண்ணன் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிட்டார். எனவே, தானும் முதல்வராக வேண்டும் என்ற ஆசை ஷர்மிளாவுக்கும் இருக்கிறது. இதுதான் சரியான வாய்ப்பு என்று அவர் கருதுகிறார். சந்திரபாபு நாயுடு இதற்கிடையில், தெலங்கு …
நடிகரும், ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாணை, `அவர் ஒரு கல்யாண ஸ்டார்” என்றும், `நான்காண்டுகளுக்கு ஒருமுறை மனைவியை மாற்றுகிறார்’ எனவும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சாடியிருக்கிறார். 2014-ல் ஆந்திராவில் …
மேலும், இந்தக் கோளாறு காரணமாக தவறான பாதையில் ரயில் செல்ல பச்சை நிற சிக்னல் விழுந்தது என்றும், அதனால் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மோதியது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. …
ஆந்திராவில், 33 வயது இளைஞனின் இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு இதயம் கொண்டுவருவதற்காக, முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சரியான நேரத்தில், பசுமை வழித்தட போக்குவரத்து வசதியை அமைத்து, தன்னுடைய ஹெலிகாப்டரை வழங்கி உதவியிருக்கிறார். …
முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் ஆந்திரப் பிரதேசத்தில், அடுத்தாண்டு லோக் சபா தேர்தலோடு மாநில சட்டமன்றத் தேர்தலும் நடக்கவிருக்கிறது. இந்த நிலையில், அங்கு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம்கூட இல்லாத …
இந்த நிலையில், தனது அரசுக்கு எதிரான பிரசாரத்தை சந்திரபாபு நாயுடு தீவிரமாக மேற்கொண்டுவருவதை ஜெகன்மோகன் ரெட்டி விரும்பவில்லை. எனவே, அவரைக் கைதுசெய்து சிறையில் அடைப்பதன் மூலமாகத் தனக்கு எதிரான குரலை நசுக்க முயல்கிறார் ஜெகன்மோகன் …
மனுதாரர் ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்தபோது, அவர் செய்ததாகக் கூறப்படும் குற்றம் தொடர்பாக வழக்கு தொடர ஆந்திரப் பிரதேச ஆளுநரிடம் முன் அனுமதி பெற வேண்டும். இந்த வழக்கில் ஆளுநர்தான் விசாரணையைத் தொடங்க வேண்டும். …