ஆந்திர மாநில சிவன் கோயில்களில் பிரம்மோற்சவம் தொடக்கம்

திருப்பதி: ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் நேற்று பிரம்மோற்சவ விழாக்கள் தொடங்கப்பட்டன. நாளை ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் பிரம்மோற்சவம் தொடங்கவுள்ளது. மகா சிவராத்திரி நெருங்குவதால், ஆந்திர மாநிலத்தில் உள்ள …

Ambedkar: `Statue of Social Justice’ ஆந்திராவில் உலகின் மிக

உயரத்தின் அடிப்படையில் ஹைதராபாத்திலிருக்கும் அம்பேத்கர் சிலையை இரண்டாவது இடத்துக்குத் தள்ளி, உலகின் மிக உயரமான அம்பேத்கர் சிலையாக உருவாகியிருக்கும் இந்த சிலைக்கு `சமூக நீதியின் சிலை (Statue of Social Justice)” எனப் பெயர் …

அண்ணன் ஜெகன் Vs தங்கை ஷர்மிளா… எப்படி இருக்கிறது ஆந்திர

அப்பா முதல்வராக இருந்தார். அண்ணன் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிட்டார். எனவே, தானும் முதல்வராக வேண்டும் என்ற ஆசை ஷர்மிளாவுக்கும் இருக்கிறது. இதுதான் சரியான வாய்ப்பு என்று அவர் கருதுகிறார். சந்திரபாபு நாயுடு இதற்கிடையில், தெலங்கு …

“Marriage Star; 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை..!" – பவன்

நடிகரும், ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாணை, `அவர் ஒரு கல்யாண ஸ்டார்” என்றும், `நான்காண்டுகளுக்கு ஒருமுறை மனைவியை மாற்றுகிறார்’ எனவும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சாடியிருக்கிறார். 2014-ல் ஆந்திராவில் …

தொடர்கதையாகும் ரயில் விபத்துகள் – காரணமும் சில

மேலும், இந்தக் கோளாறு காரணமாக தவறான பாதையில் ரயில் செல்ல பச்சை நிற சிக்னல் விழுந்தது என்றும், அதனால் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மோதியது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. …

ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்த ஜெகன் மோகன்; பறந்து விரைந்த

ஆந்திராவில், 33 வயது இளைஞனின் இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு இதயம் கொண்டுவருவதற்காக, முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சரியான நேரத்தில், பசுமை வழித்தட போக்குவரத்து வசதியை அமைத்து, தன்னுடைய ஹெலிகாப்டரை வழங்கி உதவியிருக்கிறார். …

சந்திரபாபு நாயுடு கைது விவகாரம்: மீசையை முறுக்கிய

முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் ஆந்திரப் பிரதேசத்தில், அடுத்தாண்டு லோக் சபா தேர்தலோடு மாநில சட்டமன்றத் தேர்தலும் நடக்கவிருக்கிறது. இந்த நிலையில், அங்கு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம்கூட இல்லாத …

சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் சந்திரபாபு நாயுடு

இந்த நிலையில், தனது அரசுக்கு எதிரான பிரசாரத்தை சந்திரபாபு நாயுடு தீவிரமாக மேற்கொண்டுவருவதை ஜெகன்மோகன் ரெட்டி விரும்பவில்லை. எனவே, அவரைக் கைதுசெய்து சிறையில் அடைப்பதன் மூலமாகத் தனக்கு எதிரான குரலை நசுக்க முயல்கிறார் ஜெகன்மோகன் …

கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சந்திரபாபு நாயுடு; `கைது

மனுதாரர் ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்தபோது, அவர் செய்ததாகக் கூறப்படும் குற்றம் தொடர்பாக வழக்கு தொடர ஆந்திரப் பிரதேச ஆளுநரிடம் முன் அனுமதி பெற வேண்டும். இந்த வழக்கில் ஆளுநர்தான் விசாரணையைத் தொடங்க வேண்டும். …