‘ஆந்திர அணியில் விளையாடப் போவதில்லை’ – ஹனுமா விஹாரி | அரசியல் தலையீடு என புகார்

இந்தூர்: ஆந்திர கிரிக்கெட் அணிக்காக இனி விளையாட மாட்டேன் என இந்திய கிரிக்கெட் வீரர் ஹனுமா விஹாரி அறிவித்துள்ளார். அரசியல் தலையீடு காரணமாக இந்த முடிவை எடுப்பதாக சமூக வலைதளத்தில் பகிரங்கமாக அறிவித்துள்ளார். நடப்பு …

“இதனால்தான் அரசியலிலிருந்து விலகினேன்" – 9 நாளில்

ஆனால், கட்சியில் சேர்ந்த ஒன்பதே நாள்களில், கட்சியிலிருந்தும், அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்தார் அம்பத்தி ராயுடு. நேற்று முன்தினம் தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “YSRCP கட்சியிலிருந்து விலகி, அரசியலிலிருந்து சிறிது காலம் ஒதுங்க …

காங்கிரஸில் சேரும் ஜெகன் மோகன் ரெட்டி சகோதரி ஷர்மிளா…

இத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருக்கிறது. இப்போது தெலங்கானாவில் செய்வதற்கு எதுவும் இல்லை என்பதால் ஆந்திராவில் தனது கவனத்தை செலுத்த ஷர்மிளா முடிவு செய்துள்ளார். ஆந்திராவில் நடக்க இருக்கும் மக்களவை தேர்தல் மற்றும் …

இழிவாக விமர்சித்த தெலுங்கு தேச கட்சித் தலைவர்… `துட்சாதன

இந்த விவகாரம் தொடர்பாக, திருப்பதியில் நேற்று முன்தினம் தனது வீட்டில் கண்ணீர் தேங்கிய கண்களுடன் செய்தியாளர்களிடம் அமைச்சர் ரோஜா, “பண்டாருவின் பேச்சைக் கேட்ட அவரின் மனைவி, மகள், மருமகள் ஆகியோர் அவரை அறைந்து, தங்களுக்கு …

அதிகாலையில் அரெஸ்ட் வாரன்ட்… 3 மணிநேரம் காத்திருந்த

ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தெலுங்கு தேசம் கட்சியின் (டிடிபி) தலைவரும் ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவை குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) இன்று (செப்டம்பர் 9) காலை கைது செய்தது. ஆந்திர …