ஆண்டாள் திருப்பாவை 18 | தாயாரின் கருணையை வேண்டுவோம்..!

உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன் நந்த கோபாலன் மருமகளே, நப்பின்னாய்! கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்! வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப் பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்! …

ஆண்டாள் திருப்பாவை 17 | பெரியோரின் ஆசி பெறுவோம்..!

அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும் எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய், கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே எம்பெரு மாட்டி யசோதா! அறிவுறாய் அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் …

ஆண்டாள் திருப்பாவை 15 | மாயக் கண்ணனை வணங்கி மகிழ்வோம்..!

எல்லே, இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ? சில்லென்று அழையேன்மின் நங்கையீர்! போதருகின்றேன்; வல்லை, உன் கட்டுரைகள் பண்டேஉன் வாயறிதும் வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக, ஒல்லைநீ போதாய், உனக்கென்ன வேறுடையை? …

ஆண்டாள் திருப்பாவை 13 | இறையின்பம் பருக வேண்டும்..!

புள்ளின்வாய் கீண்டானை, பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய், பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்; வெள்ளி எழுந்து, வியாழ முறங்கிற்று; புள்ளும் சிலம்பினகாண்! போது அரிக்கண்ணினாய் …

ஆண்டாள் திருப்பாவை 12 | ராமபிரானின் அருள் பெறுவோம்..!

கனைத்து இளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர நனைத்துஇல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்! பனித்தலை வீழநின் வாசல் கடைபற்றிச் சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற …

ஆண்டாள் திருப்பாவை 11 | பரந்தாமனைப் பாடி துதிப்போம்..!

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து செற்றார் திறலழியச் சென்று செருகசெய்யும் குற்ற மொன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே! புற்றரவல்குல் வல்குல் புனமயிலே! போதராய்! சுற்றத்துத் தோழிமார் எல்லோரும் வந்துநின் …

ஆண்டாள் திருப்பாவை 10 | எப்போதும் இறைவனை நினைப்போம்..!

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்? நாற்றத் துழாய்முடி நாரா யணன்நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும் …

ஆண்டாள் திருப்பாவை 9 | உலக மாயையில் இருந்து விடுபடுவோம்..!

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய, தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும் மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்; மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான் ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ? ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ? ‘மாமாயன், …

ஆண்டாள் திருப்பாவை 7 | உள்ளம் நிறைந்த பக்தியுடன் பாடுவோம்!

கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே! காசும் பிறப்பும் கலகலப்ப கைப்பேர்த்து வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசைப் படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ? …