திருச்சி சிறுகனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், ‘வெல்லும் சனநாயகம்’ என்ற பெயரில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் தலைமையுரையாற்றிய தொல்.திருமாவளவன், “இந்த மாநாடு, பா.ஜ.க-வுக்கு எதிரான மாநாடு. ஆர்.எஸ்.எஸ்ஸூக்கு எதிரான மாநாடு. சங்பரிவார்களுக்கு …
