கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. அதைத் தொடர்ந்து அந்தக் கட்சி, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அண்மையில் இணைந்தது. இணைந்த கையுடன் தொகுதி …
கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. அதைத் தொடர்ந்து அந்தக் கட்சி, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அண்மையில் இணைந்தது. இணைந்த கையுடன் தொகுதி …
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அ.தி.மு.க-பா.ஜ.க ஆகிய இரு கட்சிகளிடையே மோதல் முற்றி, கிளைமாக்ஸை எட்டியிருக்கிறது. அண்ணாமலை Vs அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் என்ற நிலை …
நெல்லை-சென்னை `வந்தே பாரத்’ ரயில் சேவை – இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் நெல்லை – சென்னை இடையிலான `வந்தே பாரத்” ரயில் உட்பட 11 மாநிலங்களில், …
கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தனித்து களமிறங்கிய மதச்சார்பற்ற ஜனதா தளம் படுதோல்வியைச் சந்திக்கவே, 2024 தேர்தலிலும் தனித்துதான் களமிறங்குவோம் என்று கூறிவந்தது. ஆனால், சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த நான்கு மாதங்களிலேயே, மதச்சார்பற்ற …
இந்த நிலையில், அ.தி.மு.க துணை பொதுச்செயலாளர்கள் நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டு வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக சீனியர் அமைப்புச் செயலாளர் …
சிறப்புக் கூட்டத்தொடர்… இன்று முதல் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில்! தலைநகர் டெல்லியில் அமைந்திருக்கும் பழைமைவாய்ந்த நாடாளுமன்றக் கட்டடத்துக்கு மாற்றாக, அலுவல் பணிகளுக்காகப் பிரமாண்டமான வகையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டிமுடிக்கப்பட்டு, அண்மையில் திறக்கப்பட்டது. மழைக்காலக் …
திமுக முப்பெரும் விழா; வேலூரில் ‘மக்களுடன் ஸ்டாலின்’ செயலியை தொடங்கி வைக்கிறார் முதல்வர்! வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில், தி.மு.க-வின் முப்பெரும் விழா இன்று நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக வேலூருக்கு விரைந்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், தந்தை …
இந்த நிலையில், “தான் பிரதமராக வேண்டும் என்று உருவாக்கிய கூட்டணியே நிதிஷ் குமாரை வீழ்த்திவிடும்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார். பீகாரின் மதுபானி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பேரணியில் இந்தியா …
இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், “வழக்கம்போல தனது இந்தி மொழிப் பாசத்தை ஒன்றிய அமைச்சர் அமித் ஷா பொழிந்திருக்கிறார். நான்கைந்து மாநிலங்களில் பேசப்படும் இந்தியை, ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்தையும் …
எடப்பாடி இப்படி பேசியதில் உள் அர்த்தம் இருக்கிறது. ஏனென்றால், கடந்த செப்டம்பர் மாதம் டெல்லியில் அமித் ஷாவுடன் இதேபோல ஒரு சந்திப்பு நடந்தது. அப்போது பன்னீர், தினகரன், சசிகலாவை இணைந்து செயல்பட்டால் நல்லது என்று …