பாபரின் காலத்தில் நம் இதயத்தில் ஏற்பட்ட ஆழமான காயத்தை இந்த நிகழ்வு தற்போது தைத்திருக்கிறது. ஔரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தார். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, மோடி அதை மீண்டும் கட்டினார். பாபர் அயோத்தியில் …
Tag: amit shah

“விரைவில் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் தயாராகிவிட்டதா?” “அனைத்து விதங்களிலும் காங்கிரஸ் தயாராகி வருகிறது. அனைத்து பார்லிமென்ட் தொகுதிக்கும் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். எப்படி செயல்பட வேண்டும் என பயிற்சி கொடுத்து வருகிறோம். …
வெயில் மாவட்டத்தில் ஆக்கிரமிப்புக்குப் பெயர்போன ‘சோலை’ புள்ளியின் அட்ராசிட்டி நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறதாம். சமீபத்தில்கூட, இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்திருப்பதாக, சோலை புள்ளிமீது புகார் எழுந்தது. ஆனாலும், அவர்மீது …

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பெரும்பாலான எதிர்க்கட்சிகளும், மனித உரிமை அமைப்புகளும் வரவேற்றிருக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, ‘தேர்தல் ஆதாயங்களுக்காக நீதியைக் கொலை செய்யும் போக்கு ஜனநாயக அமைப்புக்கு ஆபத்தானது. குற்றவாளிகளின் காப்பாளர்கள் யார் …

உச்ச நீதிமன்றம் 2019-ல் அனுமதி வழங்கியதும் அயோத்தியில் தொடங்கப்பட்ட ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிவடைவதற்கு முன்பாகவே, ஜனவரி 22-ம் தேதி திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை, பா.ஜ.க-வின் தேர்தல் நோக்கம் என …

சொத்துகளை முடக்கும் அதிகாரத்தையும் இந்த புதிய சட்டங்கள் காவல்துறைக்கு வழங்குகின்றன. கிட்டத்தட்ட அமலாக்கத்துறைக்கு வழங்கப்பட்ட வானளாவிய அதிகாரத்தை இந்தப் புதிய சட்டங்கள் காவல்துறைக்கு வழங்குகிறது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கை விலங்கு பயன்படுத்துவது மனித உரிமை …

புதுச்சேரியில் இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, “புதிய நாடாளுமன்றம் திறந்து இரண்டு மாதங்களாகின்றன. அதில் பாதுகாப்பு அம்சம் சிறப்பாக இருப்பதாகவும், அச்சுறுத்தலின்றி இனி நாடாளுமன்றக் கூட்டம் நடக்கும் என்றும் …

இந்திய நாடாளுமன்றத்தில், 2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி தீவிரவாத தாக்குதல் நடந்திருந்த நிலையில், தற்போது 22 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு டிசம்பர் 13-ம் (கடந்த புதன் கிழமை) தேதியில், மக்களவைக்குப் பார்வையாளர்களாக …

டிசம்பர் 4-ம் தேதிமுதல் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், கடந்த புதன்கிழமை நடந்த கூட்டத்தில், மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்தவர்களில் இரண்டு இளைஞர்கள் திடீரென அவைக்குள் குதித்து, மஞ்சள் நிற புகையைப் பரப்பிய …

கனடாவைச் சேர்ந்த சீக்கியத் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியா – கனடா இடையே நாளுக்கு நாள் மோதல் தீவிரமடைந்துவருகிறது. இதற்கிடையில், கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனட …