இந்த நிலையில், மேற்குலக நாடுகள் கிறிஸ்தவர்களை முன்னிறுத்தி முஸ்லிம்களுக்கு எதிராக, சிலுவைப் போர் சூழலை உருவாக்குவதாக துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) குற்றம்சாட்டியிருக்கிறார். துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நேற்று …
இந்த நிலையில், மேற்குலக நாடுகள் கிறிஸ்தவர்களை முன்னிறுத்தி முஸ்லிம்களுக்கு எதிராக, சிலுவைப் போர் சூழலை உருவாக்குவதாக துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) குற்றம்சாட்டியிருக்கிறார். துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நேற்று …
இந்த விவகாரம் குறித்து இஸ்ரேலுக்காக போரில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர் ஒருவர் Times பத்திரிகைக்கு அளித்த பேட்டியில்,”யுத்தக் களத்தில் நாங்கள் இருக்கும்போது யாயிர் மியாமி கடற்கரையில் உல்லாசம் அனுபவித்துவருகிறார். இஸ்ரேலின் இந்த நிலைக்கு காரணமானவர்கள் நாங்கள் …
இஸ்ரேல் – ஹமாஸ் போராளிக்குழுவுக்கு மத்தியில் கடந்த 7-ம் தேதி முதல் நடந்துவரும் போரில் 1,400 இஸ்ரேலியர்களும், 5,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களும் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு இந்தப் போரின் விளைவாக …
2024- ம் ஆண்டு உலக நாடுகளின் மத்தியில் ஒரு பரபரப்பான சூழ்நிலை உருவாகப்போவதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அதற்குக் காரணம், அமெரிக்காவில் அதிபர் தேர்தலும், இந்தியாவில் பொதுத்தேர்தலும் நடக்கவிருக்கின்றன. இந்த நிலையில், இந்தியாவில் யார் …
இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் இரானின் உயர் தூதரக அதிகாரி ஹுசைன் அமிர் அப்துல்லாஹியன், “இஸ்ரேலும், அமெரிக்காவும் காஸாமீதான இனப்படுகொலைத் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், அந்த பிராந்தியம் கட்டுப்பாட்டை மீறியதாக மாறிவிடும்” …
இஸ்ரேல் – பாலஸ்தீன இடையே தொடங்கிய போர், 15 நாள்களைக் கடந்துவிட்டது. காஸாவில் இதுவரை 4,137-க்கும் அதிகமான பாலஸ்தீனர்களும், இஸ்ரேலில் 1,400-க்கும் அதிகமானவர்களும் இந்தப் போரில் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்தப் போரால் காஸா நகரை இஸ்ரேல் …
இத்தொடரின் முதல் அத்தியாயம் – இஸ்ரேல் – ஹமாஸ் யுத்தம் 1: ஏன் தாக்கியது ஹமாஸ்? வரலாறு நெடுக இனத்தின் பெயரால், மதத்தின் பெயரால் ஏராளமான மோதல்கள் நிகழ்ந்து வந்திருக்கின்றன, இப்போதும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இவற்றில் …
மேலும், நேற்று காஸாவிலுள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட விபத்தால் நான் மிகுந்த வருத்தமடைந்தேன். அதேசமயம், மிகவும் கோபமடைந்தேன். நான் பார்த்தவரையில், இது மற்ற குழுவினரால் செய்யப்பட்டதுபோல் தெரிகிறது. அங்கு நிறைய பேர் இருப்பதால், தாக்குதல் நடத்தியது …
1948-ம் ஆண்டு ஐநா சபையின் ஒப்புதலுடனும், பாலஸ்தீன குடிமக்களின் எதிர்ப்புடனும் அகதிகளுக்காக உருவாக்கப்பட்ட நாடு இஸ்ரேல். அதைத் தொடர்ந்து ‘தங்கள் நிலத்தை இஸ்ரேல் ஆக்கிரமிக்கிறது’ எனப் பல ஆண்டுகளாக பாலஸ்தீனர்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுவருகிறது. இந்த …
பாலஸ்தீனம் – இஸ்ரேல் போர் மீண்டும் தொடங்கியிருக்கிறது. அகதிகளுக்காக உருவாக்கப்பட்ட இஸ்ரேல், தொடர்ந்து பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கிறது என்கிற குற்றச்சாட்டு நீண்ட காலமாக முன்வைக்கப்படுகிறது. அந்த ஆக்கிரமிப்பில் சொந்த மண்ணைச் சேர்ந்த குடிமக்கள் கொல்லப்படுகிறார்கள். இந்த …