"சர்வதேச நாடுகளின் ஆதரவு இருந்தாலும்… இல்லாவிட்டாலும்

ஐ.நா-வின் செயற்கைக்கோள் பகுப்பாய்வு நிறுவனமான UNOSAT,’காஸாவின் உள்கட்டமைப்பில் 18 சதவிகிதம் அழிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுப்பாய்வு இரண்டு வாரங்களுக்கு முன் எடுக்கப்பட்ட விண்வெளிப் புகைப்படத்த அடிப்படையாகக்கொண்டது’ எனக் குறிப்பிட்டும் எச்சரித்திருக்கிறது. இந்த நிலையில், இஸ்ரேலின் வெளியுறவு …

ஹண்டர் பைடன்: வரி ஏய்ப்பு செய்த அமெரிக்க அதிபரின் மகன்?! –

இந்த வழக்கு தொடர்பாக 9 குற்றச்சட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டிருக்கிறது. இந்த வழக்குக்கு முன்னர் 2018-ம் ஆண்டில் 38-காலிபர் கோல்ட் கோப்ரா ரிவால்வரை வாங்கியது தொடர்பாக அவர் மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதும், அது விசாரணையில் …

சதித்திட்டம்: `இந்திய அரசின் நடவடிக்கையை எதிர்நோக்கி

கனடாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையைத் தொடர்ந்து, இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது.`கனடா குடிமகன் கொலைசெய்யப்பட்ட விவகாரத்தில், இந்திய அரசின் ஏஜென்ட்டுகள் ஈடுபட்டிருக்கிறார்கள்” என்ற கனடாவின் குற்றச்சாட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் …

“அமெரிக்கா, கனடாவின் குற்றச்சாட்டை இந்தியா தீவிரமாக

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையைத் தொடர்ந்து, மோதல் போக்கு நீடிக்கிறது. இரு நாடுகளும் விசா வழங்குவதை நிறுத்திவைத்திருக்கின்றன. இந்தியாவிலிருக்கும் 40-க்கும் மேற்பட்ட கனடா தூதர்கள் வெளியேற்றப்பட்டனர். தங்கள் நாட்டு மக்களுக்கு …

67 ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டுவரப்பட்ட நடராஜர் ஐம்பொன் சிலை: கும்பகோணம் கிராம மக்கள் சிறப்பு வழிபாடு

கும்பகோணம்: கும்பகோணம் அருகே சிவபுரம் சிவகுருநாத சுவாமி கோயிலில் இருந்த 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடராஜர் ஐம்பொன் சிலை 67 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது ஊர் பொதுமக்கள் திரண்டு மேளதாளத்துடன் …

கனடாவைத் தொடர்ந்து அமெரிக்கா; `சீக்கியரைக் கொல்லச்

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையைத் தொடர்ந்து, மோதல்போக்கு நீடிக்கிறது. இரு நாடுகளும் விசா வழங்குவதை நிறுத்திவைத்திருக்கின்றன. இந்தியாவிலிருக்கும் 40-க்கும் மேற்பட்ட கனடா தூதர்கள் வெளியேற்றப்பட்டனர். தங்கள் நாட்டு மக்களுக்கு உண்மையாக …

ஒருபுறம் எச்சரிக்கை, மறுபுறம் இஸ்ரேலுக்கு நவீன ஆயுத சப்ளையா?

இஸ்ரேல் – ஹமாஸ் மத்தியில் கடந்த ஒரு மாதத்தைக் கடந்தும் தொடரும் போரில், காஸாவில் மட்டும் 11,200-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 4,100-க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள். உணவு, தண்ணீர், மருத்துவ வசதி, எரிபொருள், …

“போலி செய்திகள் இரக்கமின்றி அவரை பின்தொடர்ந்தன" –

மறைந்த மரியானேவை, முதன்முதலாக 1983-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் (Ronald Reagan), நியூஜெர்சியின் அமெரிக்க மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக நியமித்தார். அதைத்தொடர்ந்து, 1999-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் கிளிண்டன் (Bill Clinton), …

திவால் நிலைக்கு விண்ணப்பித்த வீஒர்க் நிறுவனம்…

இந்த நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஆடம் நியூமன் (Adam Neumann) 2010-ல் நிறுவனத்தைத் தொடங்கினார். 2019-ல் நிறுவனத்தின் மதிப்பு 47 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. வீவொர்க்கின் மொத்த வருவாயில் இருந்து …

AI: `நான் எப்போது இப்படி பேசினேன்?’ – ஏஐ குறித்து ஜோ பைடன்

உலகம் முழுவதும் AI கோலோச்சத் தொடங்கிவிட்டது. அதிலும் குறிப்பாக சாட் ஜிபிடி வெற்றிக்குப் பிறகு AI கருவிகள் அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிட்டன. பல புதிய புதிய AI கருவிகள் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில், அதன் ஆய்வுகளுக்கும் …