இந்தப் புகாரின்பேரில் போலீஸார், பா.ஜ.க மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, அவரின் கார் டிரைவரான சைதாப்பேட்டை கிழக்கு மண்டல பா.ஜ.க துணைத் தலைவர் ஸ்ரீதர், நிவேதா, கஸ்தூரி உள்ளிட்டோர்மீது …
இந்தப் புகாரின்பேரில் போலீஸார், பா.ஜ.க மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, அவரின் கார் டிரைவரான சைதாப்பேட்டை கிழக்கு மண்டல பா.ஜ.க துணைத் தலைவர் ஸ்ரீதர், நிவேதா, கஸ்தூரி உள்ளிட்டோர்மீது …
ஜேசிபி இயந்திரம் உடைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவ இடத்தில் தனது கணவர் இல்லை என்றும் தமிழக அரசு மற்றும் திமுகவின் சமூக விரோத நடவடிக்கையை மேற்கொண்டதால் மட்டுமே அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார் என்று …
”அமர்பிரசாத் தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம் ஜாமீன் மனு மீதான விசாரணையை 10ஆம் தேதியான நாளை மறுநாள் ஒத்திவைத்துள்ளது. அன்றைய தினம் நீதிமன்றம் அமர்பிரசாத் ரெட்டிக்கு ஜாமீன் வழங்கும் என பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன” …
பாஜக கொடிக் கம்பத்தை அகற்றிய விவகாரத்தில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாஜக திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. TekTamil.com Disclaimer: …
Amar Prasad Reddy: பாஜக திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டியை ஒருநாள் காவலில் வைத்து விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. TekTamil.com Disclaimer: This story is auto-aggregated …
சென்னையை அடுத்த பனையூரில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் இல்லத்தின் முன்பு முன்பு, அனுமதி பெறாமல் பா.ஜ.க கொடிக்கம்பம் வைத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் உருவாக, அங்கு சென்ற காவல்துறையினர், …
கிரேன் கண்ணாடியை உடைத்து, அரசு சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில், அமர் பிரசாத் ரெட்டி தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நவம்பர் 3-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க தாம்பரம் நீதிமன்ற நீதிபதி …