
நாடாளுமன்றத்தில் அதானி குறித்து கேள்வி எழுப்புவதற்காக, தொழிலதிபர் ஹிராநந்தனியிடம் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா பணம் பெற்றதாக கடந்த சில நாள்களுக்கு முன்பு குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் …
நாடாளுமன்றத்தில் அதானி குறித்து கேள்வி எழுப்புவதற்காக, தொழிலதிபர் ஹிராநந்தனியிடம் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா பணம் பெற்றதாக கடந்த சில நாள்களுக்கு முன்பு குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் …
மேற்கு வங்கத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.மஹுவா மொய்த்ரா, நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு எதிராக கேள்வி கேட்க தனியார் நிறுவன தொழிலதிபரிடம் பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பா.ஜ.க.எம்.பி.நிஷிகாந்த் துபே இந்த பிரச்னையை பெரிய …
இந்தக் குற்றச்சாட்டு குறித்து ஹிரானந்தானி குழுமத்தின் செய்தித் தொடர்பாளர், “எங்களுக்கும் இந்தக் குற்றச்சாட்டுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. நாங்கள் எப்போதும் வியாபாரத்தில்தான் ஈடுபட்டிருக்கிறோம், அரசியலில் இல்லை. எங்கள் குழு எப்போதும் தேசத்தின் நலனுக்காக அரசுடன் …
இந்த அரசு பசுக்களைப் பாதுகாக்க விரும்பியது. அதை நான் ஆதரிக்கிறேன். அதில் தவறு ஒன்றுமில்லை. ஆனால், பசுக்கள் எத்தனை இருக்கின்றன என்று எண்ணுவதற்கு நீங்கள் காத்திருக்கவில்லை. அந்தப் பசுக்கள், ஜெர்சியா, கிர் பசுவா அல்லது …