
இந்த நிலையில், இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகமாக மல்லிகார்ஜுன கார்கே இருந்தால் மகிழ்ச்சி என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார். நாடாளுமன்றத்துக்கு வெளியே நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், நேற்று நடைபெற்ற …
இந்த நிலையில், இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகமாக மல்லிகார்ஜுன கார்கே இருந்தால் மகிழ்ச்சி என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார். நாடாளுமன்றத்துக்கு வெளியே நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், நேற்று நடைபெற்ற …
நேற்று முன்தினம் மதியம்வரை எம்.பி-யாக இருந்த மஹுவா மொய்த்ரா, நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்ச வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டில், மக்களவையிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர்மீது குற்றச்சாட்டை முன்வைத்த பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே, …
நாடாளுமன்றத்தில் அதானிக்கெதிராக கேள்வியெழுப்ப தொழிலதிபர் ஹிரானந்தனியிடம், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் வாங்கியதாக பா.ஜ.க எம்.பி எழுப்பிய குற்றச்சாட்டின் அடிப்படையில், நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு மஹுவா மொய்த்ராவிடம் …
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா, நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராகக் கேள்வியெழுப்ப பிரபல தொழிலதிபர் ஹிராநந்தனியிடம் பணம், பரிசுப்பொருள்கள் வாங்கியதாகவும், தன்னுடைய நாடாளுமன்ற இணையதள ஐ.டி மற்றும் பாஸ்வேர்டைப் பகிர்ந்ததாகவும், பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் …
அதைத்தொடர்ந்து, தேசிய மரியாதையை அவமதிப்பதைத் தடுக்கும் சட்டம், 1971 உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி உட்பட 12 பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள்மீது, தேசிய கீதத்தை அவமதித்ததாக போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்தனர். …
இதற்கு மத்தியில், பா.ஜ.க தங்கள் தோல்விகளுக்கு எப்போதும் நேருவையே குற்றம்சாட்டுவதாகவும், தங்கள் அரசியல் எதிரிகளைக் குறி வைக்க அமலாக்கத்துறை போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், பா.ஜ.க-வை …
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கினார் என்று பா.ஜ.க எம்.பி ஒருவரால் குற்றம்சாட்டப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி-யான மஹுவா மொய்த்ரா, நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு முன்பாக நேற்று முந்தினம் (நவ. 2) ஆஜரானார். அப்போது, …
மஹுவா மொய்த்ரா – Mahua Moitra விசாரணை கூட்டத்துக்குப் பின்னர் அபராஜிதா சாரங்கி என்ன சொன்னார் என்று தெரியவில்லை. ஆனால், விசாரணையின்போது அவர் எதுவும் சொல்லவில்லை. குறிப்பாக எதிர்தரப்பினர் பேசும்போதும், வினோத் சோன்கர் பேசும்போதும் …
இந்த நிலையில், நாடாளுமன்றத்திலிருந்து தன்னை வெளியேற்ற நினைப்பவர்களில் தனது தலைமுடியைக்கூட தொட முடியாது என மஹுவா மொய்த்ரா கூறியிருக்கிறார். தங்களின் ஐபோன்கள் உளவு பார்க்கப்படுவதாக எதிர்க்கட்சி எம்.பி-க்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் அலர்ட் …
இந்த விவகாரம் குறித்து ஊடகங்களிடம் பேசிய திரிணாமுல் காங்கிரஸின் மாநிலங்களவை எம்.பி-யான டெரிக் ஓ ப்ரையன், “குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்குமாறு மஹுவா மொய்த்ரா கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார். நெறிமுறைகள் குழு விசாரணையின் முடிவுக்காக கட்சி காத்திருக்கிறது” …