
எம்.ஜி.ஆர் இந்த இயக்கத்தை தோற்றுவித்தபோது, தீய சக்தி தி.மு.க-வை ஒழிப்பதுதான் முதல் கடமை எனக் கூறினார். அவர் இருந்தவரை தி.மு.க-வால் எழுந்திருக்கமுடியவில்லை. அதைத் தொடர்ந்து, ஜெயலலிதா தலைமையில் 15 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியும், எனது …
எம்.ஜி.ஆர் இந்த இயக்கத்தை தோற்றுவித்தபோது, தீய சக்தி தி.மு.க-வை ஒழிப்பதுதான் முதல் கடமை எனக் கூறினார். அவர் இருந்தவரை தி.மு.க-வால் எழுந்திருக்கமுடியவில்லை. அதைத் தொடர்ந்து, ஜெயலலிதா தலைமையில் 15 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியும், எனது …
இன்று தூத்துக்குடி செல்கிறார் நிர்மலா சீதாராமன்! கனமழை மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தை பார்வையிட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அங்கு செல்கிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு வங்க …
ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் பகுதியிலுள்ள சாதிக்பாட்ஷா நகர், எம்.ஜி.ஆர் நகர், கருணாநிதி நகர் ஆகியவற்றில் இஸ்லாமியர்கள் மற்றும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 353 குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்தனர். மின் …
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்காக தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார், அப்போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தென் மாவட்டத்திற்கு எப்போதுமே மகிழ்ச்சியான …
வெள்ள பாதிப்பு: `பிரதமர் நரேந்திர மோடி என்னை அழைத்திருந்தார்’ – முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினை அழைத்து பேசினார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் …
வெள்ளம் ஏற்பட்ட பின் மத்திய குழு பாதிப்புகளை ஆய்வு செய்யும். இதனிடையே மாநில பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நிவாரண நிதி அறிக்கையை ஆணையர் வழங்குவார். அதில் பேரிடருக்கான உடனடி தேவை மற்றும் நீண்ட …
ஜனவரி 2-ம் தேதி திருச்சி வருகிறார் பிரதமர் மோடி? திருச்சி விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட புதிய முனைய திறப்பு விழா வரும் ஜனவரி மாதம் 2-ம் தேதி நடைபெற உள்ளதாகவும், இதில் பிரதமர் …
தி.மு.க மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்முடி தனது அமைச்சர் பதவியை இழந்து நிற்கிறார். இதற்கு காரணம், `மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஓர் சபதம்தான்’ என்று சிலாகித்துக் கொள்கிறார்கள் அ.தி.மு.க மூத்த தலைவர்கள். 2006-11 தி.மு.க …
பிரான்ஸில் தரையிறக்கப்பட்ட விமானம் – விமானம் கடத்தப்பட்டதா?! துபாயில் இருந்து நிகரகுவா(Nicaragua) நாட்டுக்கு புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப காரணங்களுக்காக பிரான்ஸ் நாட்டு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 300 பயணிகள் …
தலைநகருக்கு அருகிலிருக்கும் கோயில் மாவட்டத்தைச் சேர்ந்த டி.எஸ்.பி ஒருவரும், இன்ஸ்பெக்டர் ஒருவரும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதன் பின்னணி குறித்து டி.ஜி.பி அலுவலக காக்கிகளிடம் விசாரித்தால், “ரெளடிகள் வேட்டை குறித்த பேச்சு காவல்துறையில் எழுந்ததுமே, …