1 பூத்துக்கு 10 இளைஞர்களை இணைப்பது, மாதம் 1 லட்சம் பேரை கட்சியில் இணைப்பது, கிளை நிர்வாகிகளை நியமிக்க கட்டளையிட்டதோடு… அதனை சீமானே நேரடியாக கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது” என்றனர் மேலும், நாடாளுமன்றத் தேர்தல் …
Tag: ADMK
பொங்கல்: 2.17 லட்சம் மக்கள் அரசு பேருந்துகளில் சொந்த ஊர் பயணம்! சிறப்பு பேருந்துகள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் …
செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கில் இன்று தீர்ப்பு! முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில், அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில், சட்டவிரோத …
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை உருவாக்கி, தமிழகம் முழுவதும் ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார். அதன்படி தேனியில் தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஓ.பி.எஸ் இக்கூட்டத்தில் பேசிய …
“கிழக்குக் கடற்கரைச் சாலையைச் சேர்ந்த தொழிலதிபர்கள் இருவருக்கு இடையேயான நிலப் பிரச்னையில் தலையிட்டு, கட்டப்பஞ்சாயத்து செய்ததில் சுமார் 50 ஸ்வீட் பாக்ஸுகள் வரை கை மாற்றப்பட்டதாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றும் மூத்த ஐ.பி.எஸ் …
பொங்கல் பரிசு தொகுப்பு: இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்! பொங்கல் பரிசு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்காக ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் அரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் பணமும் அடங்கிய பொங்கல் …
வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில், நான்காவது முறைக் களம் காணப்போவதாக அறிவித்துவிட்டு, தேர்தல் வேலைகளையும் விறுவிறுப்பாகத் தொடங்கிவிட்டார் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம். இந்த முறையும் பா.ஜ.க கூட்டணியில், ‘தாமரைச் சின்னத்தில்’ போட்டியிடப் போவதாகவும் அவரே …
திண்டுக்கல்லை பொறுத்தவரை கண்ணன் (நத்தம் விசுவநாதனின் மருமகன்), கரூர் – எம்.ஆர்.விஜயபாஸ்கர் அல்லது சின்னசாமி, திருச்சிராப்பள்ளி – பா.குமார், பெரம்பலூர் – என்.ஆர்.சிவபதி, கடலூர் – ராஜேந்திரன் அல்லது சத்யா பன்னீர்செல்வம், சிதம்பரம் (தனி) …
போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம் தொடங்கியது! 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எப், பிஎம்எஸ் உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கியிருந்தனர். ஜனவரி 9 முதல் …
இது குறித்து கோவை தி.மு.க-வினரிடம் பேசியபோது, “கட்சிக்கு காலங்காலமாக உழைப்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போதுதான், உற்சாகமாக வேலை செய்ய முடியும். கட்சியும் அப்படித்தான் வளரும். ஆனால் இங்கு மாவட்டத்துக்கு நியமிக்கப்படும் பொறுப்பு அமைச்சர், மாவட்டச் செயலாளர்கள் …
