டார்கெட் `மக்களவைத் தேர்தலா… மகன் உதயநிதியா?’ – திமுக

தி.மு.க-வின் 2-வது இளைஞரணி மாநாடு சேலத்தில் நடந்து முடிந்திருக்கிறது. வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க மற்றும் `இந்தியா’ கூட்டணியின் வெற்றியைப் பறைசாற்றும் நிகழ்வென தி.மு.க-வினர் சொன்னாலும், உதயநிதியை முன்னிலைப்படுத்தவே மாநாடு நிகழ்த்தப்பட்டது என விமர்சிக்கின்றன …

“கூட்டணி முறிவால் கவலைப்பட வேண்டியது பாஜகதான்..!” –

“2024 நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறது பா.ம.க?” “அதனை எங்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில்தான் முடிவெடுப்போம். அரசியலில் நிரந்தர நண்பர்களும் எதிரிகளும் கிடையாது என்பது என் கருத்து.” அன்புமணி ராமதாஸ் “சரி, …

Ayodhya: நாகரா பாணி… 392 தூண்கள், 44 கதவுகள்! – பிரதமர்

ஜனவரி 22 ஆம் தேதியான இன்று நண்பகல் 12 மணியளவில் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலயத்தில் ஸ்ரீ ராம் லல்லாவின் (குழந்தை ராமர்) பிராண பிரதிஷ்டை விழா நடைபெறவுள்ளது. இந்த …

வேலூர்: மணல் கொள்ளை; ஆர்ப்பாட்டம் அறிவித்த அதிமுக; கண்டித்து

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில், தி.மு.க-வினர் மண், மணல் கொள்ளையில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டி, நாளை (22-01-2024) காலை 10 மணியளவில் அணைக்கட்டுப் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக …

“எடப்பாடி பழனிசாமி குறித்து உதயநிதி பேசிய கருத்தை வாபஸ் பெற

தி.மு.க இளைஞரணி மாநாட்டை உலக சாதனை படைக்கும் என்று மூத்த அமைச்சர் நேரு கூறுகிறார். ஜனநாயகத்தை பின்னுக்கு தள்ளி குடும்ப வாரிசு அரசியலில்தான் தி.மு.க உலக சாதனை படைத்துள்ளது.  52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி, …

பிரதமர் மோடியின் தமிழக வருகையும், ஆளுநர் மீதான முதல்வர்

காவி நிற உடையில் திருவள்ளுவர் இருப்பதுபோலான படத்தை வெளியிட்டு சனாதன துறவி எனக் குறிபிட்டு திருவள்ளுவர் தின வாழ்த்து தெரிவித்தார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் “வள்ளுவரை …

அண்ணாமலை வெளியிடும் ‘திமுக ஃபைல்ஸ்’களின் தாக்கம்தான் என்ன? –

தி.மு.க ஊழல் பட்டியல் என்கிற பெயரில் `எக்ஸ்` தளத்தில் சமீப நாள்களாக சில காணொளிகளை வெளியிட்டு வருகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. மக்கள் மத்தியிலும் அரசியல் ரீதியாகவும் இது என்ன மாதிரியாக தாக்கத்தையும் …

`இப்படி ஒரு நிலையில் வருவேன் என்று நினைக்கவில்லை..!' –

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றும் தொழிலளர்களைப் பார்க்க வந்திருக்கிறேன். ஆனால், அம்மா ஜெயலலிதா இல்லாத இப்படி ஒரு சூழ்நிலையில் வருவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. மேலும், கொடநாடு கொலை, கொள்ளைச் …

கழுகார் அப்டேட்ஸ்: அமித் ஷா சந்திப்பு, சொதப்பிய T.R பாலு டு

வெயில் மாவட்டத்தில் ஆக்கிரமிப்புக்குப் பெயர்போன ‘சோலை’ புள்ளியின் அட்ராசிட்டி நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறதாம். சமீபத்தில்கூட, இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்திருப்பதாக, சோலை புள்ளிமீது புகார் எழுந்தது. ஆனாலும், அவர்மீது …

“மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு

சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு, இன்று காலை மாலை அணிவித்து, இளைஞரணி மாநாட்டுக்கான சுடர் தொடர் ஓட்டத்தை அமைச்சர் உதயநிதி தொடங்கிவைத்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, “டிசம்பரில் நடக்க வேண்டிய …