
கழகத்தின் தலைவர் என்ற பொறுப்பை நான் சுமந்த இந்த ஐந்தாண்டு காலத்தில் கண்ட களங்கள் அனைத்திலும் வெற்றி… வெற்றி… மகத்தான வெற்றி என்ற நிலை ஏற்பட்டதற்குக் காரணம் உடன்பிறப்புகளாகிய உங்களின் உழைப்புதான். உங்களின் ஆதரவு …
கழகத்தின் தலைவர் என்ற பொறுப்பை நான் சுமந்த இந்த ஐந்தாண்டு காலத்தில் கண்ட களங்கள் அனைத்திலும் வெற்றி… வெற்றி… மகத்தான வெற்றி என்ற நிலை ஏற்பட்டதற்குக் காரணம் உடன்பிறப்புகளாகிய உங்களின் உழைப்புதான். உங்களின் ஆதரவு …
“அரசியல் தலைவராக மக்கள் மத்தியில் ஓபிஎஸ் செல்வாக்கை நிரூபித்தால் எல்லோரும் பணிந்து போவார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நிருபித்தார்கள்… எல்லோரும் பணிந்தார்கள். ஓ.பி.எஸ் வெற்றி பெறவில்லை என்றாலும், தோற்கடிக்கவாது செயல்பட வேண்டும். இன்னும் அவர் பாஜக …
ஸ்டாலின் – எடப்பாடி பழனிசாமி இந்த வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி உள்பட 12 பேரிடம் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டும், தமிழக அரசு எடப்பாடி பழனிசாமியை விசாரிக்காதது ஏன்… தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், எடப்பாடி …
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த மாநாடு உணவு ஏற்பாட்டாளர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “மாநாட்டுக்கு 50 லட்சம் பேர் வருகை தர இருந்தனர். ஆனால் போலீஸாரின் கெடுபிடியால் 15 லட்சம் பேர் மட்டுமே மாநாட்டுக்கு …
நான் எடப்பாடி பழனிசாமியிடம் ஒரு கேள்வியை முன்வைக்கிறேன். மத்தியில் மோடி அரசுக்கு எதிராக நீட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி, எங்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுங்கள். ஏனெனில் நீட் தேர்வைக் கொண்டுவர அ.தி.மு.க-தான் மூலக் காரணம். தி.மு.க …
மதுரை ரயில் விபத்து; ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் விசாரணை! மதுரை ரயில் நிலையத்தில், நிறுத்தித் வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயிலில் நேற்றைய தினம் தீ விபத்து ஏற்பட்டு, 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், …
பிரதமர் மோடி நாட்டில் எங்கு பொதுக்கூட்டத்துக்குச் சென்றாலும் தி.மு.க-வைப் பற்றியும், தலைவர் ஸ்டாலினைப் பற்றியும்தான் திட்டி பேசுகிறார். ஆனால், நம்முடைய இந்திய நாட்டிலுள்ள மணிப்பூர் என்கிற மாநிலம் சுமார் மூன்று மாதங்களாகப் பற்றியெரிந்துகொண்டிருக்கிறது. அதைப் …
திருச்சியில் “வென்றாக வேண்டும் தமிழ்’ என்னும் முழக்கத்தை முன்னிறுத்தி நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். சீமான், “`வென்றாக வேண்டும் தமிழ்’ …
அதே நேரத்தில் ஓ.பி.எஸுடன் இருப்பவர்கள் அ.தி.மு.கவிற்கு வந்தால் வரவேற்போம். கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு தேர்தல் நேரத்திலே அ.ம.மு.கவைச் சேர்ந்த தினகரன் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தவர்தான் ஓ.பி.எஸ். மதுரை மாநாட்டிற்கு பிறகு ஓ.பி.எஸின் …
நாடாளுமன்ற தேர்தல்: ஓபிஎஸ், டி.டி.வி நிலை என்ன..? ஓ.பன்னீர்செல்வம் – டி.டி.வி.தினகரன் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கின்றன என்றாலும், அந்தத் தேர்தலுக்கான பரபரப்பு ஏற்கெனவே தொடங்கிவிட்டது. இந்த நிலையில், அ.தி.மு.க பொதுக்குழு …