'பின்னால் பேசும் பழக்கம் இல்லை' – அதிமுக மாநாடு

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை  சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,  “அனைத்து தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என்பது பாஜகவின் நிலைப்பாடு.  இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு 4 …

Exclusive: `அண்ணாமலைக்கு எதிர்ப்பு காட்ட வேண்டிய நேரத்தில்,

“மாநாட்டில் எடப்பாடிக்கு புரட்சித் தமிழர் பட்டம் கொடுத்த சாமியாரே பின்வாங்கிவிட்டாரே?” ” அது எனக்கு தெரியாது. ஆனால் பட்டம் என்பது தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், தலைமையை கௌரவிக்கவும் கொடுக்கப்படுவது. ஸ்டாலினை தளபதி என்கிறார்களே… அவர் எந்த …

`இதோ ராஜினாமா கடிதம்..!’ – வெளிநடப்பு செய்த 13 திமுக

இறுதியாக பேசிய 33-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் சின்னசாமி,  “முதலமைச்சரை சந்தித்து முறைப்படி ராஜினாமா கடிதம் கொடுப்போம். அவர் விசாரித்து சொல்லும் அறிவுரையை ஏற்று செயல்படுவோம். அப்படியான பதில் வரும் என காத்திருக்கிறோம். இல்லையெனில் …

ஒன் பை டூ: “சி.ஏ.ஜி அறிக்கையை வைத்து ஊழல் நடந்ததாகக்

“கொத்தடிமையாகவே இருந்து பழகிப்போனவர் ‘பாதம்தாங்கி’ பழனிசாமி. அவர் இப்படி ஒரு கருத்தைச் சொல்லவில்லையென்றால்தான் ஆச்சர்யப்பட வேண்டும். வங்கித்துறைகள் தொடங்கி ரஃபேல் வரை பல முறைகேடுகளைச் செய்திருந்தாலும், ‘ஊழலற்ற ஆட்சியைக் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்’ என்று ஊர் ஊராகப் …

“ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவு!'' –

அடுத்தாண்டு லோக் சபா தேர்தலுக்கு முன்பாக, இந்தாண்டு இறுதியில் தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம் என ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஐந்து மாநிலத் தேர்தல் மற்றும் லோக் சபா …

திருவாரூர்: போலி ஆவணம் மூலம் நிலம் பத்திரப்பதிவு;

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜின் சம்பந்தியான மன்னார்குடி யூனியன் சேர்மன் வீட்டில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்.காமராஜின் சம்பந்தி மனோகரன் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள சேரன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் …

Senthil Balaji: `அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி', `பணப்

மேலும், இந்த முறைகேடுகள் நடந்த விதம் பற்றி, ‘அரசு வேலை கேட்ட நபர்களுக்கு, நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது. பின், அவர்களுக்கான தரவரிசை பட்டியலில், பென்சிலால் மதிப்பெண் திருத்தப்பட்டு உள்ளது. அவர்கள் அனைவரும் செந்தில் பாலாஜி மற்றும் …

`கொடநாடு வழக்கை சிபிஐ விசாரிக்கட்டுமே..!’ – எடப்பாடியிடம்

இதுகுறித்து எம்.எல்.ஏ-வும் தி.மு.க சட்டத்துறையின் இணை செயலாளர் பரந்தாமனிடம் கேட்டபோது, “கொடநாடு சம்பவம் நடந்தேறியது அ.தி.மு.க ஆட்சியில்தான். அப்போது இந்த வழக்கை விசாரித்தது தமிழக காவல்துறைதான். தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு …

`மிச்சர் சாப்பிடவா வர்றீங்க?' – கோவை மேயர், அதிமுக

தி.மு.க-வின் மற்ற கவுன்சிலர்களும் பிரபாகரனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இது முதன்முறை அல்ல. இதேபோல கடந்த மாமன்றக் கூட்டங்களிலும் கல்பனா, பிரபாகரன் இடையே …

ஓபிஎஸ் வழக்கு: `லஞ்ச ஒழிப்புத்துறை ஆட்சியாளர்களுக்கு ஏற்ப

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை, 2012-ல் சிவகங்கை நீதிமன்றம் திரும்பப்பெற அனுமதித்த உத்தரவுக்கு எதிராக, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருக்கும் சென்னை உயர் நீதிமன்றம், தற்போது இதில் லஞ்ச …