"கருணாநிதி வழியில் ஒரே நாடு, ஒரே தேர்தலை நாங்களும்

“தி.மு.க, பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தபோது சமதர்ம கூட்டணி, இல்லாதபோது சனாதனமா?” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தி.மு.க-வை விமர்சித்துள்ளார். செல்லூர் ராஜு நாடாளுமன்றத் தேர்தல் குறித்து மதுரை மாநகர் அ.தி.மு.க சார்பில் செல்லூர் …

Exclusive: “கொடநாடு வழக்கில் தொடர்புடைய 45 பேரின் லிஸ்ட்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சமீப காலமாக சூடு பிடித்து கொண்டிருக்கிறது. அமைதியாக இருந்த வழக்கினை, மீண்டும் பரபரப்பாக்கும் வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜின் அண்ணன் தனபால் பேட்டி அளித்து …

சென்டிமென்ட் காட்டிய துரைமுருகன் முதல் வாரிசுக்குப் பொறுப்பு

மஞ்சள் நகரில் வெண்மைத்துறைக்குச் சொந்தமான தொழிற்சாலைக்காக, மூலப்பொருள்களைக் கொள்முதல் செய்வதில் தொடங்கி, ஒப்பந்தங்களை இறுதிசெய்வது வரை சகலத்திலும் தலையிடுகிறாராம் உள்ளூர் அமைச்சரின் உதவியாளர். முப்பது சதவிகிதம் வரை ‘கட்டிங்’ எதிர்பார்ப்பதால், வெலவெலத்துப்போயிருக்கிறார்கள் ஒப்பந்ததாரர்கள். “உதவியாளர்களால் …

`சனாதானம்’ முதல் `பாரதம்’ வரை – அதிமுகவின் `கப்சிப்’

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் செப்டம்பர் 2-ம் தேதி சென்னையில் நடைபெற்ற `சனாதன ஒழிப்பு’ மாநாட்டில் அமைச்சர் உதயநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி பேசுகையில், ” …

சிறையில் லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு; பிடிவாரண்ட்

கர்நாடகா லோக் ஆயுக்தா கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில் சசிகலா, இளவரசி 2 பேரையும் கைது செய்ய கர்நாடக காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த …

Udhayanidhi: “இந்து மதத்தைக் கடைபிடிப்பவர்கள் சமூகநீதிக்கு

உங்களை தலைவராக நிலை நிறுத்திக் கொள்வதில், நீங்கள் எடுத்து வருகிற முயற்சியாகத்தான் உங்களுடைய பேச்சு அமைந்திருக்கிறது. ஆனால், அது பக்குவப்பட்டதாகத் தெரியவில்லை. அவசரகோலத்தில் அள்ளித் தெளித்ததாகத்தான் உள்ளது. அதனால்தான் உங்களுடைய பேச்சு இன்று இந்தியா …

Tamil News Live Updates : அமைச்சர் மஸ்தானுடைய மகன், மருமகன்

அமைச்சர் மஸ்தானுடைய மகன், மருமகன் கட்சிப் பதவி பறிப்பு! திமுக தலைமை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது கள்ளச்சாராய பிரச்னை, உட்கட்சி பூசல் போன்ற சர்ச்சைகள் தொடர்ந்தன. குறிப்பாக திண்டிவனம் நகர்மன்ற தி.மு.க-வில் 13 …

ஒரே நாடு ஒரே தேர்தல்: சாதக பாதகங்களும்… ஆதரவு, எதிர்ப்பு

மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்கள் அனைத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்திட, கடந்த 2019 ஜூன் 19-ம் தேதி அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு அழைப்பு விடுத்தது. பிரதமர் …

அன்று எதிர்ப்பு; இன்று ஆதரவு – ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மீது

2021-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தோற்ற பிறகு, ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் அ.தி.மு.க-வின் நிலைப்பாடு மாறிவிட்டது. 2022-ம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி, ‘தி.மு.க-வின் …

`ஜெயலலிதாவுக்கு 1.5 கோடி தொண்டர்கள், இப்போது இபிஎஸ்-ஸுக்கு

“சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும் என்று 44 சதவிகிதம்பேர் ஆதரவளித்துள்ளனர்” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார். நிகழ்ச்சியில் ஆர்.பி.உதயகுமார் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க பூத் …