
புதுச்சேரி அ.தி.மு.க-வின் மாநிலச் செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தன்னுடைய தகுதி, வயது, அனுபவம் எதையும் புரிந்துகொள்ளாமல், கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க-வின் தலைவர்களைத் …
புதுச்சேரி அ.தி.மு.க-வின் மாநிலச் செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தன்னுடைய தகுதி, வயது, அனுபவம் எதையும் புரிந்துகொள்ளாமல், கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க-வின் தலைவர்களைத் …
சிறப்புக் கூட்டத்தொடர்… இன்று முதல் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில்! தலைநகர் டெல்லியில் அமைந்திருக்கும் பழைமைவாய்ந்த நாடாளுமன்றக் கட்டடத்துக்கு மாற்றாக, அலுவல் பணிகளுக்காகப் பிரமாண்டமான வகையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டிமுடிக்கப்பட்டு, அண்மையில் திறக்கப்பட்டது. மழைக்காலக் …
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “அண்ணாமலை தனியாகப் போட்டியிட்டால் நோட்டாவை தாண்ட மாட்டார். தலைவர் பதவிக்கு தகுதியில்லாதவர் அண்ணாமலை. பெரியார், அண்ணாவைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது. இதோடு பேச்சை நிறுத்துங்கள் என்று …
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில், தி.மு.க-வின் முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின், “6 பொதுத்தேர்தலில் வெற்றிப்பெற்று, ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து, தமிழ்நாட்டை தலைச்சிறந்த மாநிலமாக உருவாக்கிக் …
திமுக முப்பெரும் விழா; வேலூரில் ‘மக்களுடன் ஸ்டாலின்’ செயலியை தொடங்கி வைக்கிறார் முதல்வர்! வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில், தி.மு.க-வின் முப்பெரும் விழா இன்று நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக வேலூருக்கு விரைந்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், தந்தை …
EPS Statement: ரூ.1,000 கொடுத்து மகளிர் வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்ற திமுக-வின் பகல் கனவு பலிக்காது என்று எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். TekTamil.com Disclaimer: This story …
செக்காணூரணியில் மின் மயானம் வேண்டாம் என்ற மக்களின் கோரிக்கையை மாவட்ட ஆட்சியர், துறையின் செயலர், அமைச்சர் என அனைவரிடத்திலும் கொண்டு சென்றுள்ளேன்., அந்த மின் மயானம் நிச்சயமாக ரத்து செய்யப்படும் என உறுதியாக சொல்கிறேன். …
“ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மாநில உரிமைகளுக்கு எதிரானது என்கிறது தி.மு.க… அ.தி.மு.க அப்படி நினைக்கவில்லையா?” “ஒரே நாடு ஒரே தேர்தலை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றால் அரசியலமைப்புச் சட்டத்தில் 5 ஷரத்துகளை திருத்த வேண்டும் …
தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை! தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக உக்கடம் கார் வெடிப்பு தொடர்பாக இந்த …
இதனை அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உடனடியாக மறுத்தார். இதையடுத்து தன் வாதங்களைத் தொடர்ந்த கபில் சிபல், “ஒருவர்மீது வழக்கு பதிவுசெயப்பட்ட பின்னர் அவர் குற்றம் செய்தாரா… இல்லையா என்பதை விசாரணை அமைப்புதான் நிரூபிக்க …