
மதுரை மாவட்டம் செல்லம்பட்டியில் ஒன்றிய பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், “மகளிருக்காக எத்தனை திட்டங்களை திமுக அரசு கொண்டு வந்தாலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா …
மதுரை மாவட்டம் செல்லம்பட்டியில் ஒன்றிய பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், “மகளிருக்காக எத்தனை திட்டங்களை திமுக அரசு கொண்டு வந்தாலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா …
கோவை சத்யன், செய்தித் தொடர்பாளர், அ.தி.மு.க“ஆணித்தரமான உண்மை. தேர்தலுக்கு முன்பாக ‘தமிழ்நாட்டிலிருக்கும் அனைத்துக் குடும்ப அட்டை தாரர்களுக்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்குவோம்’ என்றார்கள். தமிழ்நாட்டில் 2.2 கோடி குடும்ப அட்டைகள் இருக்கின்றன. ஆண்டுக்கு …
இந்த நிலையில், அ.தி.மு.க துணை பொதுச்செயலாளர்கள் நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் டெல்லியில் முகாமிட்டு வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக சீனியர் அமைப்புச் செயலாளர் …
Published:22 Sep 2023 7 PMUpdated:22 Sep 2023 7 PM எடப்பாடி போட்ட ஸ்கெட்ச்; சொதப்பிய செல்லூர் ராஜூ… கடுப்பில் அதிமுக தலைமை! விகடனின் வாட்ஸ்அப் கம்யூனிட்டிகளில் இணைந்து லேட்டஸ்ட் அப்டேட்களை மிஸ் …
நான் ஆக்ரோஷமாகத்தான் அரசியல் செய்வேன். இந்த கட்சி வளரவேண்டும் என நினைக்கிறேன். எந்தக் கட்சியாக இருந்தாலும் அதில் குடும்ப அரசியல் வந்தால் அடியோடு எதிர்ப்பேன். தி.மு.க ஒரு விஷம். எனக்கென்று சில கொள்கைகள் உள்ளன. …
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் பிரச்னை இல்லை. அதிமுக சில தலைவர்களுக்கும் அண்ணாமலைக்கும் பிரச்னை இருக்கிறதா என்றால் இருக்கலாம்; அது பற்றி …
மாற்றுக் கட்சியிலிருந்து விலகிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் முன்னிலையில் இணையும் விழா நேற்று விழுப்புரத்திலுள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த வேல்முருகன் …
சென்னையில் மழை…9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்! சென்னையில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் …
அமைச்சர் செந்தில் பாலாஜி: ஜாமீன் வழக்கில் இன்று தீர்ப்பு! கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த போது, போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கி தருவதாக சொல்லி பணம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், சட்டவிரோத பண …
கோவை மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய பொள்ளாச்சி எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன், “அ.தி.மு.க கூட்டணியில் …