
சாலையில் மயங்கி கிடந்த வாலிபர்… உதவிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்! சென்னை மதுரவாயலில் நேற்று கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள …
சாலையில் மயங்கி கிடந்த வாலிபர்… உதவிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்! சென்னை மதுரவாயலில் நேற்று கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள …
12,525 கிராம ஊராட்சிகளில், கிராமசபைக் கூட்டம்… காணொளிக் காட்சியில் உரையாற்றுகிறார் முதல்வர் ஸ்டாலின்! காந்தி ஜயந்தி தினமான இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளிலும், கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறவிருக்கிறது. இது தொடர்பாக …
ஜி.கே.வாசன் “I.N.D.I.A கூட்டணி வலிமைபெற்று வருவதை எப்படிப் பார்க்குறீர்கள்?” “ஆம் ஆத்மியும் காங்கிரஸ் கட்சியும் இப்போதும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள், சி.பி.எம் I.N.D.I.A கூட்டணியில் நீடிக்குமா என்பது சந்தேகமாகிவிட்டது. அந்தக் கூட்டணியிலிருக்கும் கட்சிகள் மாநிலத்தில் ஒரு …
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! அண்ணா அறிவாலயம் தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், இன்று காலை 10:30 மணிக்கு காணொளிக் காட்சி வாயிலாக நடைபெறவிருக்கிறது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விடுத்த அழைப்பின்பேரில், மாவட்டச் செயலாளர்கள் …
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே குருவரெட்டியூரில் அ.தி.மு.க. சார்பில் அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சரும், பவானி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு பேசுகையில், …
அதிமுக பாஜக-வை விமர்சித்துப் பேசுமா? இந்த கூட்டணி முறிவு திமுக கூட்டணியில் எதுவும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதா என்பது தொடர்பாக திமுகவின் செய்தித் தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம். “அதிமுக – பாஜகவின் பிரிவு …
“நன்றி மீண்டும் வராதீர்கள்” எனக் கூறி பா.ஜ.க-வை தன் கூட்டணியிலிருந்து வெளியேற்றிவிட்டது அ.தி.மு.க. இந்நிலையில் ஏற்கனவே அ.தி.மு.க கூட்டணியிலிருக்கும் கட்சிகள் என்ன செய்யப் போகின்றன என்பது ஒருபக்கம் பரபரப்பை கிளப்பினாலும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் …
காவிரி விவகாரம்… கர்நாடகாவில் இன்று பந்த்! தமிழக கர்நாடக மாநிலங்கள் இடையே காவிரி விவகாரம் பெரிய அளவில் வெடித்து இருக்கிறது. காவிரியில் அக்டோபர் 15 -ம் தேதி வரை விநாடிக்கு 3 ஆயிரம் கன …
எனவே இங்குள்ள நிலைமையை எங்கள் தலைவர் டெல்லி எடுத்துச்சொன்னார். உங்கள் பணிகளை வழக்கம்போல பாருங்கள், கூட்டணி விவகாரத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று கூறிவிட்டனர். இந்நிலையில் சி.டி.ரவி ட்வீட் செய்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சிதான். அதிமுக இல்லாமல் …
அ.தி.மு.க இரட்டை தலைமை விவகாரத்தில் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என எல்லா பக்கங்களிலிருந்தும் பின்னடைவை மட்டுமே சந்தித்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். இரட்டை சிலை சின்னம், பொதுச்செயலாளர் பதவி, மாவட்டச் செயலாளர்கள் என …