ஒன் பை டூ: காவிரி விவகாரத்தில் மௌனம் காக்கிறதா தமிழ்நாடு

டி.ஜெயக்குமார், தமிழன் பிரசன்னா ’’தமிழன் பிரசன்னா, செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க“தமிழ்நாட்டு மக்களுக்கு ஊறுவிளைவிக்கும் எந்தப் பிரச்னையிலும், எந்தக் காலத்திலும் தி.மு.க மௌனம் காத்த வரலாறே கிடையாது. காவிரி விவகாரம் கிட்டத்தட்ட ஒரு …

`அதிமுக’ கூட்டணி என்னும் வாய்ப்பு… சிக்கலை சந்திக்கிறதா

வலைவிரிக்கும் அ.தி.மு.க, வரவேற்கும் வி.சி.க: அதற்கேற்றார்போல, அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார், “நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில, பல மாதங்கள் இருக்கின்றன. அப்போது எதுவேண்டுமானாலும் நடக்கலாம். தி.மு.க கூட்டணியில் அதிருப்தியில் இருக்கும் கட்சிகள் எல்லாம், …

`இந்தக் குரல் யாருடையது?' – திமுக ஐ.டி விங் Vs அதிமுக

இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வமான ஐ.டி விங் பக்கத்தில், தற்போது போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியர்களுக்கு, “தேர்தல் சமயத்தில், முதல்வர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகள் என்ன?’ என்பது குறித்து, “ஆசிரியர்களை நம்பவைத்து ஏமாற்றும் …

”திட்டமிடாமல் தண்ணீரைத் திறந்துவிட்டு, விவசாயிகளை

விவசாயிகளைப் பாதுகாக்கிற திட்டங்களுகளைக் கொண்டு வந்தவர் இ.பி.எஸ்-தான். ஆனால், விவசாயிகளை வஞ்சிக்கும் திட்டங்களைக் கொண்டு வந்தவர் முதல்வர் ஸ்டாலின். இவர் நாட்டுக்குத் தேவையா என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். நேரம், காலம், நாள் குறிக்கப்பட்டுவிட்டது. …

“கூட்டணியில் இருக்கிறார்கள் என மகிழ்ச்சியோ, இல்லை என

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நிலையில், `தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் பா.ஜ.க-வின் மாநிலத் தலைமை கடந்த ஒரு வருட காலமாக திட்டமிட்டு, வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு, அ.தி.மு.க-மீதும், பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா, எடப்பாடி …

இலை, தாமரைக்கு உதவிய ஆளும் தரப்பு முதல் துணிவானவருக்கு

அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி முறிவு கட்சியினரின் ஏகோபித்த முடிவு என்று துணிவானவர் சொன்னாலும், கொங்கில் நடக்கும் சில காரியங்கள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றனவாம். குறிப்பாக, ‘இதுவரை தலைமைக்கு ஆதரவாக இருந்த மணியானவர், தற்போது தாமரை …

டெல்லி மேலிட ‘சந்திப்பு’ எதிரொலி – ‘அமைதியோ அமைதி’யை

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தபோது ஏற்பட்ட கசப்பான அனுபவத்தின் பின்னணியிலேயே, பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகுவது என்கிற முடிவு அ.தி.மு.க எடுத்தது என்கிற செய்திகள் அடிபடுகின்றன. …

“எவ்வளவு நன்மை செய்தாலும், எடப்பாடி துரோகம் மட்டுமே

“2024 நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவான மூன்றாவது அணியாக உருவாகும் என நம்புகிறீர்களா?” ஓ.பன்னீர்செல்வம் – டிடிவி தினகரன் “அந்த கூட்டணிக்குள் டிடிவி தினகரன், ஜி.கே வாசன், பா.ம.க போன்ற கட்சிகள் …

Tamil News Live Today: திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் வீடு,

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் வீடு, அலுவலகம், ஹோட்டல்களில் ஐ.டி. ரெய்டு! அரக்கோணம் தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகனின் சென்னை அடையாறு வீடு மற்றும் அலுவலகங்களில், வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். தி.நகரில் உள்ள ஹோட்டல், வேளச்சேரியில் …

முறிந்த கூட்டணி: `இலையா… தாமரையா?' – குழப்பத்தில்

பா.ஜ.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், மூன்றாவது முறையாக வேலூர் மக்களவைத் தொகுதியை குறிவைத்து, கடந்த ஒரு மாதத்துக்குமேலாக தேர்தல் பணிகளை செய்துகொண்டிருக்கிறார். ‘பெரிய கூட்டணி… வெற்றி உறுதி’ என்ற …