
கனமழை… பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக இன்று கனம்ழை பெய்யக்கூடும் என ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக நெல்லை, தென்காசி, திண்டுக்கல், தேனி, மதுரை, …
கனமழை… பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக இன்று கனம்ழை பெய்யக்கூடும் என ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக நெல்லை, தென்காசி, திண்டுக்கல், தேனி, மதுரை, …
அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை! திருவண்ணாமலையில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமானவரித் துறையினர் அதிரடியாகச் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் எ.வ.வேலு எ.வ.வேலுவின் கல்வி நிறுவனங்களும் சோதனை …
அமலாக்கத்துறை முன் இன்று ஆஜராகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்! டெல்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில், கடந்த பிப்ரவரியில் அப்போது துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை …
“திராவிடக் கட்சிகள் சுதந்திரப் போராட்ட வீரர்களை அங்கீகரிக்கவில்லை என்ற ஆளுநரின் விமர்சனம் குறித்து உங்கள் கருத்தென்ன?” “முதலில் ஆளுநர் ஆர்.என் ரவியின் செயல்பாடுகளை நாம் தமிழர் கட்சி ஆதரிக்கவில்லை. `ஆளுநரே வேண்டாம்’ என்பதுதான் எங்கள் …
காஸா அகதிகள் முகாமில் குண்டு வீச்சு; ஹமாஸ் அமைப்பின் கமாண்டர் உட்பட 50 பேர் பலி என தகவல்! இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. `ஹமாஸ் அமைப்பை அழித்தொழிக்கும் வரை …
பெரம்பலுார் மாவட்டத்திலுள்ள, 31 கல் குவாரிகளை ஏலம் விடுவதாக, பெரம்பலுார் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான விண்ணப்பங்களை பெறுவதற்காக கலெக்டர் அலுவலகத்தில் பெட்டி வைக்கப்பட்டது. இதில் தி.மு.க.வினர் வேறு எவரையும் …
“தி.மு.க-வை விமர்சிக்கும் இடத்திலிருந்து தி.மு.க-வுக்கு வந்த உங்களுக்கு, மாணவரணித் தலைவர் பொறுப்பு கிடைக்குமென எதிர்பார்த்தீர்களா?” “உறுதியாக எதிர்பார்க்கவில்லை. கருத்தியல்ரீதியாக உரையாட லட்சக்கணக்கான பேர் இருக்கிற இயக்கம் தி.மு.க. ஊடக வெளிச்சமும் தி.மு.க தலைவர் ஸ்டாலினின் …
அங்கு தடை செய்யப்பட்ட, இளைய சமுதாயத்தை சீரழிக்கும் போதை பொருளான கஞ்சா 3 கிலோ தற்போது கைப்பற்றப்பட்டுள்ளது. அங்கு செல்லும் இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவர்களுக்கு கஞ்சா விற்கப்பட்டுள்ளது. இதைப் போன்றுதான் புதுச்சேரியில் உள்ள அனைத்து …
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி, அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்திருக்கும் …
இதுகுறித்து தி.மு.க செய்தி தொடர்பு குழுவின் துணைத் தலைவர் பி.டி.அரசகுமாரிடம் கேட்டபோது, “அண்ணா, திராவிடம் பெயர் தாக்கிய கட்சிக்கு எந்த ஒரு தகுதியுமே இல்லாமல் காலத்தின் சூழலால் பொதுச் செயலாளர் ஆகிவிட்டார் எடப்பாடி. பெரியார், …