
சகாரா நிறுவனர் சுப்ரதா ராய் காலமானார்! சுப்ரதா ராய் சகாரா குரூப் நிறுவனர் சுப்ரதா ராய் உடல் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார். அவரின் உடல் நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து …
சகாரா நிறுவனர் சுப்ரதா ராய் காலமானார்! சுப்ரதா ராய் சகாரா குரூப் நிறுவனர் சுப்ரதா ராய் உடல் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார். அவரின் உடல் நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து …
திருநெல்வேலி காவல் ஆணையரிடம் கேரளாவைச் சேர்ந்த ஷர்மிளா என்பவர் அளித்த புகாரில், அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் தன்னிடம் வாங்கிய 14 கோடி ரூபாயில், 3 கோடி ரூபாய் மட்டும் திருப்பியளித்துவிட்டு, மீதிப் பணத்தைத் தராமல் …
இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் எந்தவொரு தகவலாக இருந்தாலும், உடனுக்குடன் சமூக வலைதளங்களில் வேகமாகப் பதிவிடப்படுகின்றன. இவ்வாறு வேகமாகப் பகிரப்படும் செய்திகள் உண்மையானவையா… பொய்யானவையா என்று தெரியாமலேயே மக்களிடத்தில் பரவி, சில நேரங்களில் வெறுப்பு பிரசாரங்களுக்கு …
அ.தி.மு.க பொதுச் செயலாளரான பின்னர் கட்சிக்குள் பல்வேறு மாற்றங்களை எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நான்கு மண்டலங்களாக இருந்த ஐடி விங்க் கலைக்கப்பட்டு, வி.வி.ராஜ் சத்யனை செயலாளராக கொண்ட புதிய …
Chennai: சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் சராசரியாக 74.48% நீர் இருப்பு உள்ளது. 5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டிஎம்சியில், தற்போது …
தென்காசி தொகுதியின் எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தனுஷ் எம்.குமார் செயல்பாடுகள் குறித்து, விரிவாக ரிப்போர்ட் செய்திருக்கிறது நமது நிருபர் படை. தொகுதிக்குள் அவர் செய்திருக்கும் வளர்ச்சிப் பணிகள், செய்யத் தவறிய பணிகள், வாக்குறுதிகளின் நிலை குறித்தெல்லாம் …
Mizoram Assembly Election 2023: மிசோரம் மாநிலத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் எண்ணிக்கையில் சற்று அதிகம். மொத்தமுள்ள 8,50,288 வாக்காளர்களில் 4,13,062 பேர் ஆண்கள், 4,39,026 பேர் பெண்கள். வாக்காளர்கள் யாரும் …
அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றப் பின்னர் கட்சியில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக எம்.ஜி.ஆர் மன்றம், அம்மா பேரவை, எம்.ஜி.ஆர் இளைஞர் அணி, மகளிர் அணி, இளைஞர், இளம் …
“தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி எல்லைமீறி செயல்படுதாக சொல்லப்படும் குற்றசாட்டுகள் குறித்து உங்கள் கருத்தென்ன?” “தி.மு.க ஆட்சியில் சீர்கெட்டு போயுள்ள சட்டம் ஒழுங்கு குறித்தும், சீரழிந்துபோன நிர்வாக முறை குறித்தும் பேச ஆளுநருக்கு அதிகாரம் …
அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 3-வது நாளாகத் தொடரும் ஐ.டி ரெய்டு! தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். …