
இப்படி துரோகத்துக்கே பழக்கமான எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ்ஸை பார்த்து தடித்த வார்த்தைகளில் பேசுகிறார், திமுகவில் சேர்ந்துவிட்டார் என்கிறார். எடப்பாடி பழனிசாமியை திமுக அரசு 3 ஆண்டுகளாக பொத்தி பாதுகாத்து வருகிறது. அவருக்கு எதிரான அனைத்து …
இப்படி துரோகத்துக்கே பழக்கமான எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ்ஸை பார்த்து தடித்த வார்த்தைகளில் பேசுகிறார், திமுகவில் சேர்ந்துவிட்டார் என்கிறார். எடப்பாடி பழனிசாமியை திமுக அரசு 3 ஆண்டுகளாக பொத்தி பாதுகாத்து வருகிறது. அவருக்கு எதிரான அனைத்து …
அனைத்து ஊடக தளங்களிலும் தமிழ்நாடு அரசு, அமைச்சகங்கள், துறைகள் தொடர்பாக வெளிவரக்கூடிய தவறான செய்திகளைக் கண்டறியும் வகையில், அரசின் சிறப்புத் திட்ட அமலாக்கத்துறையின்கீழ் உண்மை சரிபார்ப்புக் குழு ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்திருக்கிறது. இந்தக் …
“ `இந்தியா’ கூட்டணி வந்தால் நீட் இருக்காது என்கிறார்கள். `இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வரும் சூழல் இருக்கிறதா… அவர்களுக்குளேயே விமர்சித்துக்கொள்கிறார்களே?” “பன்முகத்தன்மைகொண்ட இந்தியாவுக்குப் பேராபத்தாக இருப்பதோடு, வெறுப்பரசியலை விதைக்கிற பா.ஜ.க வீழ்த்தப்பட வேண்டும். ஆகவே, …
விவசாயிகள்மீதான காவல்துறையின் நடவடிக்கைக்கு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருக்கிறார். பூவுலகின் நண்பர்கள் அமைப்பும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. அரசுக்கு எதிராகப் போராடுபவர்கள்மீது கைது நடவடிக்கை எடுக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல. அது, எல்லா …
மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு தொடங்கியது! இந்தியாவில் 5 மாநில தேர்தல் அறிவிக்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக …
யோசனையில் காங்கிரஸ் தலைமை!வி.சி.க மாநாட்டில் பங்கேற்கலாமா? விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் டிசம்பர் 23-ல் திருச்சியில் நடைபெறவிருக்கும் `வெல்லும் ஜனநாயகம்’ மாநாட்டு வேலைகளில் திருமாவளவன் உள்ளிட்ட நிர்வாகிகள் மும்முரம் காட்டிவருகின்றனர். ‘இந்த மாநாட்டில் நிச்சயம் …
மருந்து பற்றாக்குறை… பற்றவைத்த இபிஎஸ்: எதிர்க்கட்சி தலைவர் எடபாடி பழனிசாமி, “திமுக அரசு பொறுப்பேற்றது முதலே, அரசு மருத்துவமனைகளில் முக்கியமான மருந்துகளின் பற்றாக்குறை துவங்கிவிட்டது என்றும், நோயாளிகளை மருந்துகளுக்காக அலையவிட்ட திமுக அரசைப் பற்றியும், …
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலிருந்து ஶ்ரீவில்லிபுத்தூர் செல்லும் வழியில் இயங்கி வந்த வட்டார போக்குவரத்து அலுவலகம், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கிருஷ்ணன்கோயில் அருகே இடம்மாற்றம் செய்யப்பட்டது. இதனால் ராஜபாளையத்தை சேர்ந்தவர்கள் 40 கி.மீ. தூரம் …
இந்த நிலையில், புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, …
முந்தைய அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் உணவுத்துறை அமைச்சராகப் பதவி வகித்த காமராஜ், தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, பொது விநியோகத் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் …