“விஷம் குடித்து செத்தாலும் சாவோம், எடப்பாடி பக்கம் செல்ல

இப்படி துரோகத்துக்கே பழக்கமான எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ்ஸை பார்த்து தடித்த வார்த்தைகளில் பேசுகிறார், திமுகவில் சேர்ந்துவிட்டார் என்கிறார். எடப்பாடி பழனிசாமியை திமுக அரசு 3 ஆண்டுகளாக பொத்தி பாதுகாத்து வருகிறது. அவருக்கு எதிரான அனைத்து …

`உண்மை சரிபார்ப்புக் குழு, ஒரு தணிக்கை அமைப்புதானே… இதில்

அனைத்து ஊடக தளங்களிலும் தமிழ்நாடு அரசு, அமைச்சகங்கள், துறைகள் தொடர்பாக வெளிவரக்கூடிய தவறான செய்திகளைக் கண்டறியும் வகையில், அரசின் சிறப்புத் திட்ட அமலாக்கத்துறையின்கீழ் உண்மை சரிபார்ப்புக் குழு ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்திருக்கிறது. இந்தக் …

“இஸ்லாமிய, கிறிஸ்தவ வாக்குகள் அதிமுக-வுக்குச் செல்ல

“ `இந்தியா’ கூட்டணி வந்தால் நீட் இருக்காது என்கிறார்கள். `இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வரும் சூழல் இருக்கிறதா… அவர்களுக்குளேயே விமர்சித்துக்கொள்கிறார்களே?” “பன்முகத்தன்மைகொண்ட இந்தியாவுக்குப் பேராபத்தாக இருப்பதோடு, வெறுப்பரசியலை விதைக்கிற பா.ஜ.க வீழ்த்தப்பட வேண்டும். ஆகவே, …

`போராடிய விவசாயிகள்மீது குண்டர் சட்டம் போடுவதா?' –

விவசாயிகள்மீதான காவல்துறையின் நடவடிக்கைக்கு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருக்கிறார். பூவுலகின் நண்பர்கள் அமைப்பும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. அரசுக்கு எதிராகப் போராடுபவர்கள்மீது கைது நடவடிக்கை எடுக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல. அது, எல்லா …

Tamil News Today Live: மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டம்;

மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு தொடங்கியது! இந்தியாவில் 5 மாநில தேர்தல் அறிவிக்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக …

கழுகார் அப்டேட்ஸ்: `விசிக மாநாடு… குழப்பத்தில் காங்கிரஸ்’

யோசனையில் காங்கிரஸ் தலைமை!வி.சி.க மாநாட்டில் பங்கேற்கலாமா? விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் டிசம்பர் 23-ல் திருச்சியில் நடைபெறவிருக்கும் `வெல்லும் ஜனநாயகம்’ மாநாட்டு வேலைகளில் திருமாவளவன் உள்ளிட்ட நிர்வாகிகள் மும்முரம் காட்டிவருகின்றனர். ‘இந்த மாநாட்டில் நிச்சயம் …

அரசு மருத்துவமனைகளில் ஏழை மக்களுக்கு மருந்துகள்

மருந்து பற்றாக்குறை… பற்றவைத்த இபிஎஸ்: எதிர்க்கட்சி தலைவர் எடபாடி பழனிசாமி, “திமுக அரசு பொறுப்பேற்றது முதலே, அரசு மருத்துவமனைகளில் முக்கியமான மருந்துகளின் பற்றாக்குறை துவங்கிவிட்டது என்றும், நோயாளிகளை மருந்துகளுக்காக அலையவிட்ட திமுக அரசைப் பற்றியும், …

`கடந்த ஆட்சியில் போக்குவரத்துத்துறை கவனிக்கப்படாததால்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலிருந்து ஶ்ரீவில்லிபுத்தூர் செல்லும் வழியில் இயங்கி வந்த வட்டார போக்குவரத்து அலுவலகம், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கிருஷ்ணன்கோயில் அருகே இடம்மாற்றம் செய்யப்பட்டது. இதனால் ராஜபாளையத்தை சேர்ந்தவர்கள் 40 கி.மீ. தூரம் …

Minister Senthil Balaji: மீண்டும் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி!

Minister Senthil Balaji: மீண்டும் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி!

இந்த நிலையில், புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, …

`பொது விநியோகத் திட்டத்தில் முறைகேடு' – காமராஜுக்கு

முந்தைய அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் உணவுத்துறை அமைச்சராகப் பதவி வகித்த காமராஜ், தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, பொது விநியோகத் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் …