கழுகார் அப்டேட்ஸ்: புலம்பும் தாமரைக் கட்சித் தலைவர் முதல்

பேரம் பேசுகிறாரா தி.மு.க மா.செ?மீண்டும் அ.தி.மு.க! தென்மேற்குப் பருவக்காற்றுக்குப் பெயர்போன அந்த மாவட்டத்தில் ஆளுங்கட்சி மாவட்ட செயலாளராக இருக்கும் தங்கமானவருக்கும், உடன்பிறப்புகளுக்கும் இடையிலான உறவு இன்னமும் எண்ணெய்யும், தண்ணீரும் போலத்தான் இருக்கிறதாம். ‘அவரு இன்னும் …

சுடுகாட்டு ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை ரத்து – மீண்டும்

இரு தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றப் பின்னர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் நவம்பர் 28-ம் தேதி தீர்ப்பு வழங்கினார். அதன்படி, செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை ரத்து செய்யப்பட்டது. …

Tamil News Live Today: தொடர் மழையால் அதிகரிக்கும்

தொடர் மழையால் அதிகரிக்கும் நீர்வரத்து; செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 6,000 கன அடி நீர் திறப்பு! வடகிழக்குப் பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர் …

முழுமைப் பெறாத ஆவணமா அரசியல் சாசனம்?! – ஆளுநர் சர்ச்சை

இதுகுறித்து அ.தி.மு.க வழக்கறிஞர் பாபு முருகவேலிடம் பேசினோம். “முதலில் ஆளுநர் அதிகம் பேசுவதை நிறுத்தவேண்டும். அரசியலமைப்பு சட்டம் முழுமை பெறவில்லையென்றால், ரவி அவர்களே ஐ.பி.எஸ் ஆகவோ, ஆளுநராகவோ ஆகி இருக்கமுடியாது. அரசியலமைப்பு சட்டம் திருத்தம் …

“நேர்மையான இளைய மகனும், வஞ்சகம் செய்கிற மூத்த

முன்னதாக எடப்பாடி பழனிசாமிக்கு, “சிறுபான்மையின மக்களின் பாதுகாவலன்’ என்ற விருது வழங்கப்பட்டது. மேலும் எடப்பாடி தன் உரையில் ஒரு குட்டி கதை மூலம் திமுக ஆட்சியை விமர்சித்தார். “ஒரு விவசாயியின் இரு மகன்கள் உள்ளனர். …

`தேசிய தலைவர் பிரபாகரன்' – திமுக எம்.பி தமிழச்சி

தி.மு.க எம்.பி-யான தமிழச்சி தங்கபாண்டியன், தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்திருந்தார். அதில், `நீங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆளுமை ஒருவருடன் உணவு சாப்பிட விரும்புகிறீர்கள் என்றால், அது யாராக இருக்கும்?’ எனக் கேள்வி எழுப்பப்பட்டது. …

சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கு: முன்னாள் அமைச்சர் செல்வகணபதி

1991 முதல் 1996 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில், 1995 மற்றும் 1996-ம் ஆண்டுகளில் உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்த T.M.செல்வகணபதி, தமிழகம் முழுவதும் சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் திட்டத்தில் 23 லட்சம் …

'புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைக்க வேண்டாம்..!' –

நான் முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா. சாலையில் நின்று பேசிக் கொண்டிருக்கிறேன். எங்கள் வழக்கறிஞர்களை எதற்காக மிரட்டுகிறீர்கள். புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைக்க வேண்டாம். இதேபோல திமுக பிளக்ஸ் வைப்பதற்கும் அனுமதிக்கக் கூடாது. காவல்துறை …

‘உங்களை தேடி, உங்கள் ஊரில்…’ – மக்கள் குறை தீர்க்கும்

முன்னதாக ‘கள ஆய்வில் முதல்வர்’ என்ற புதிய திட்டத்தை சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தினார் முதல்வர் ஸ்டாலின். இதில் முதல்வர், முக்கிய அமைச்சர்கள், அரசுத் துறை செயலர்கள், துறைத் தலைவர்களுடன் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். …

Tamil News Today Live: திருப்பதி ஏழுமலையான் கோயிலில், சாமி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், சாமி தரிசனம் செய்தார் பிரதமர் மோடி! திருப்பதி ஏழுமலையான் கோயிலில், இன்று காலை சாமி தரிசனம் செய்தார் பிரதமர் நரேந்திர மோடி. “140 கோடி இந்தியர்களின் ஆரோக்கியம், நல்வாழ்வுக்காக பிரார்த்தனை …