
பூவுலகு நண்பர்கள் சுந்தராஜன், “சென்னை ஒரு தட்டையான நகரம். இங்கு வெறும் மழைநீர் வடிகால்கள் மட்டுமே கைகொடுக்காது. சென்னையில் ஓடும் மூன்று பிரதான ஆறுகளும், பல நீர்நிலைகளும் ஆக்கிரமிப்பில்தான் இருக்கின்றன. எந்தத் திட்டமிடலையும் சரியாகச் …
பூவுலகு நண்பர்கள் சுந்தராஜன், “சென்னை ஒரு தட்டையான நகரம். இங்கு வெறும் மழைநீர் வடிகால்கள் மட்டுமே கைகொடுக்காது. சென்னையில் ஓடும் மூன்று பிரதான ஆறுகளும், பல நீர்நிலைகளும் ஆக்கிரமிப்பில்தான் இருக்கின்றன. எந்தத் திட்டமிடலையும் சரியாகச் …
பிளான் போடும் அமலாக்கத்துறை!‘ஏதாவது பெருசா செஞ்சே ஆகணும்…’ அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச வழக்கில் தூக்கியது, அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தியதையெல்லாம் பிரஸ்டீஜ் பிரச்னையாகப் பார்க்கிறதாம் மத்திய அரசு. அதேநேரத்தில், ‘ஏதாவது பெருசா செஞ்சே …
அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக அவரது தோழி வி.கே சசிகலா, மற்றும் துணை பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் பிறகு நடைபெற்ற …
மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னையே தண்ணீரில் தவிக்கிறது. குறிப்பாக, வேளச்சேரி, பள்ளிக்கரணை, பெரம்பூர், வியாசர்பாடி, கொளத்தூர், திருவொற்றியூர் உட்பட சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்களை அவதிக்குள்ளாக்கிவருகிறது. அதிகாரிகளும், …
2016-ல் மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்ற, அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அதே ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். பின்னர், அதே மாதத்தின் இறுதியில் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளராக …
மிஸோரம்: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை! நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கையானது நேற்றைய தினம், ஒரே கட்டமாக நடைபெறவிருந்தது. இதற்கிடையில் மிஸோரம் மாநிலத்துக்கு மட்டும் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்றைக்குத் …
அதன்படி, அண்ணா, எம்.ஜி.ஆர்., அம்மா மற்றும் ஓ.பி.எஸ் படங்கள் பொறிக்கப்பட்ட பதாகை தயாராகி வருகிறது. இதுகுறித்துதான் ஆலோசனை கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. அந்த தருணத்தில்தான், 5 மாநில தேர்தலுக்கான வாக்கு பதிவுக்கு பிந்தைய கருத்து …
ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடை கோரிய வழக்கு: இன்று உத்தரவு பிறப்பிக்கிறது உயர் நீதிமன்றம் சென்னை தீவுத் திடலில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடை கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் …
`தமிழகத்தின் தலைநகராக திருச்சி மாறும்’ என தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் அண்மையில் பேசியிருந்தார். ஆனால் துரைமுகனின் கருத்து, தி.மு.க-வின் முன்னாள் தலைவர் கருணாநிதியின் விருப்பத்துக்கு மாறாக இருப்பது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. அமைச்சர் துரைமுருகன் …
இந்த நிலையில், இந்த பந்தயத்திற்கு தடை விதிக்கவும், பந்தயத்தை இருங்காட்டுகோட்டையில் நடத்த உத்தரவிடவும் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீ ஹரிஸ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு …