
தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில், 170-வது வார்டில் புயல் நிவாரணமாக பெட்சீட், பாய் உள்ளிட்ட 18 பொருள்கள் அடங்கிய நிவாரணப் பொருள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் …
தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில், 170-வது வார்டில் புயல் நிவாரணமாக பெட்சீட், பாய் உள்ளிட்ட 18 பொருள்கள் அடங்கிய நிவாரணப் பொருள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் …
ஆருத்ரா மோசடி வழக்கு: ஆர்.கே.சுரேஷ் விசாரணைக்கு ஆஜர்! நடிகர் ஆர்.கே சுரேஷ் ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் 22 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் கொண்டுவரப்பட்டார்கள். இந்த வழக்கில், முக்கிய நபராக …
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை மிக்ஜாம் புயல் கடுமையாகப் பாதித்திருக்கிறது. இந்த நான்கு மாவட்டங்களிலும் பல பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கின. அதனால், மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்கள். அதனை தொடர்ந்து …
மிக்ஜாம் புயல் காரணமாகப் பெரும் பாதிப்புக்குள்ளான சென்னை மற்றும் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகள் மெல்ல இயல்புநிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றன. அதேசமயம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தி.மு.க அரசு சரியாக மேற்கொள்ளவில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன. இதற்கு பதிலளிக்கும்விதமாக …
விஜயகாந்த் வீடு திரும்பினார்..! Vijayakanth |விஜயகாந்த் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரின் உடல் நலம் …
ரூ.6,000 நிவாரணத் தொகையை 10,000 ரூபாயாக உயர்த்தி அரசு வழங்க வேண்டும். அரசு அதிகாரிகள் இது போன்ற நேரங்களில் மக்களுக்கு பெரும் தொல்லையைக் கொடுப்பார்கள். பாதிப்பை கண்டு கொள்ளமாட்டார்கள். அரசாங்கம் அதனை கவனித்து சரி …
மிக்ஜாம் புயல் பாதிப்பைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. “வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஒருவர்கூட விடுபடாமல், அனைவருக்கும் நிவாரணம், ரேஷன் கடை மூலமாக வழங்கப்படும்” என இன்று சுகாதாரத்துறை அமைச்சார் மா.சுப்பிரமணியன் …
இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. மக்களுக்குத் தேவையான உணவு, பால், தண்ணீர் …
ஆளுநர் மாளிகை: காவலரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற என்ஐஏ! சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே, கடந்த மாதம் 24-ம் தேதி ரெளடி கருக்கா வினோத் என்பவர், 2 பெட்ரோல் குண்டுகளை வீசினார். …
இது அநீதிக்கும், மனித உரிமை மீறலுக்கும் எதிராக நீதி கிடைக்க வேண்டும் என்றால் எவ்வளவு போராட வேண்டும் என்பதை காட்டுகிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் இந்த அமைப்புகள் என்னதான் செய்கிறது?. சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்கு …