“மருத்துவத்துறையின் தர்மத்திலிருந்து அரசும்,

தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில், 170-வது வார்டில் புயல் நிவாரணமாக பெட்சீட், பாய் உள்ளிட்ட 18 பொருள்கள் அடங்கிய நிவாரணப் பொருள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் …

Tamil News Today Live: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு:

ஆருத்ரா மோசடி வழக்கு: ஆர்.கே.சுரேஷ் விசாரணைக்கு ஆஜர்! நடிகர் ஆர்.கே சுரேஷ் ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் 22 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் கொண்டுவரப்பட்டார்கள். இந்த வழக்கில், முக்கிய நபராக …

நிவாரண நிதி ரூ.6000 போதுமானதா… எதிர்க்கட்சிகளின்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை மிக்ஜாம் புயல் கடுமையாகப் பாதித்திருக்கிறது. இந்த நான்கு மாவட்டங்களிலும் பல பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கின. அதனால், மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்கள். அதனை தொடர்ந்து …

`யாருக்கெல்லாம் நிவாரணத் தொகை… எப்போது வழங்கப்படும்?'

மிக்ஜாம் புயல் காரணமாகப் பெரும் பாதிப்புக்குள்ளான சென்னை மற்றும் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகள் மெல்ல இயல்புநிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றன. அதேசமயம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தி.மு.க அரசு சரியாக மேற்கொள்ளவில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன. இதற்கு பதிலளிக்கும்விதமாக …

Tamil News Today Live: `விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு

விஜயகாந்த் வீடு திரும்பினார்..! Vijayakanth |விஜயகாந்த் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரின் உடல் நலம் …

“கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி

ரூ.6,000 நிவாரணத் தொகையை 10,000 ரூபாயாக உயர்த்தி அரசு வழங்க வேண்டும். அரசு அதிகாரிகள் இது போன்ற நேரங்களில் மக்களுக்கு பெரும் தொல்லையைக் கொடுப்பார்கள். பாதிப்பை கண்டு கொள்ளமாட்டார்கள். அரசாங்கம் அதனை கவனித்து சரி …

`ரூ.12,000 நிவாரண தொகை, வாகனங்களை பழுது நீக்க சிறப்பு

மிக்ஜாம் புயல் பாதிப்பைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. “வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஒருவர்கூட விடுபடாமல், அனைவருக்கும் நிவாரணம், ரேஷன் கடை மூலமாக வழங்கப்படும்” என இன்று சுகாதாரத்துறை அமைச்சார் மா.சுப்பிரமணியன் …

“முதல்வரின் பொய் பேச்சால்தான் மக்கள் ஏனோதானோ என

இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. மக்களுக்குத் தேவையான உணவு, பால், தண்ணீர் …

Tamil News Today Live: ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு:

ஆளுநர் மாளிகை: காவலரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற என்ஐஏ! சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே, கடந்த மாதம் 24-ம் தேதி ரெளடி கருக்கா வினோத் என்பவர், 2 பெட்ரோல் குண்டுகளை வீசினார். …

'தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கு'

இது அநீதிக்கும், மனித உரிமை மீறலுக்கும் எதிராக நீதி கிடைக்க வேண்டும் என்றால் எவ்வளவு போராட வேண்டும் என்பதை காட்டுகிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் இந்த அமைப்புகள் என்னதான் செய்கிறது?. சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்கு …