
அதைத்தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த விமான நிலையத்துக்குச் சென்றேன். அப்போது ஒரு அறைக்குள் நான் அடைக்கப்பட்டேன். அங்கு பிரதமர் மோடி இருந்தார். அந்த அறையை …
அதைத்தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த விமான நிலையத்துக்குச் சென்றேன். அப்போது ஒரு அறைக்குள் நான் அடைக்கப்பட்டேன். அங்கு பிரதமர் மோடி இருந்தார். அந்த அறையை …
டெல்லியிலுள்ள காங்கிரஸ் தலைமையகத்தில், அதானி குறித்து ஃபைனான்சியல் டைம்ஸ் வெளியிட்ட செய்தியின் நகலுடன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, “லண்டனிலுள்ள ஃபைனான்சியல் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியின் மூலம், அதானி குழுமம் ரூ.12,000 …
தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் அவர்களே, அனைத்து எம்.பி-க்களின் நாடாளுமன்ற இணையத்தின் Login விவரம், எங்கிருந்து பயன்படுத்துகிறார்கள் என்ற விவரம் ஆகியவற்றை வெளியிடுங்கள். அதேபோல, இணையத்துக்குள் உள்நுழைய அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சி …
சமூக வலைதளமான ட்விட்டர் எக்ஸில், மோடியை காங்கிரஸும், ராகுல் காந்தியை பா.ஜ.க-வும் ஒருவரையொருவர் கடுமையாகத் விமர்சித்து, தாக்கிக்கொள்ளும் சம்பவம், பேசுபொருளாகியிருக்கிறது. நேற்று முன்தினம், காங்கிரஸ் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் மோடியை, `மிகப்பெரிய பொய்யர், …