போஸ்டர் சலசலப்பு; அடித்து நொறுக்கப்பட்ட முகாம்… வேலூரில்

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில், நான்காவது முறைக் களம் காணப்போவதாக அறிவித்துவிட்டு, தேர்தல் வேலைகளையும் விறுவிறுப்பாகத் தொடங்கிவிட்டார் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம். இந்த முறையும் பா.ஜ.க கூட்டணியில், ‘தாமரைச் சின்னத்தில்’ போட்டியிடப் போவதாகவும் அவரே …

முறிந்த கூட்டணி: `இலையா… தாமரையா?' – குழப்பத்தில்

பா.ஜ.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், மூன்றாவது முறையாக வேலூர் மக்களவைத் தொகுதியை குறிவைத்து, கடந்த ஒரு மாதத்துக்குமேலாக தேர்தல் பணிகளை செய்துகொண்டிருக்கிறார். ‘பெரிய கூட்டணி… வெற்றி உறுதி’ என்ற …