“நவம்பர் 2-ல் கெஜ்ரிவால் கைதாகலாம்; ஆம் ஆத்மியை பாஜக அழிக்க

டெல்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில், கடந்த பிப்ரவரியில் அப்போது துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ கைதுசெய்து சிறையிலடைத்தது. அதன் பின்னர், சி.பி.ஐ-யின் …

“பாஜக-வை ஆட்சியிலிருந்து நீக்குவதே மிகப்பெரிய

மத்தியில் சுமார் 10 ஆண்டுகளாக ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க-வை, அடுத்தாண்டு நடைபெறும் லோக் சபா தேர்தலில் எப்படியாவது வீழ்த்தி ஆட்சிக் கட்டிலிலிருந்து கீழிறக்க வேண்டும் என்று காங்கிரஸ், ஆம் ஆத்மி, தி.மு.க உட்பட 28 எதிர்க்கட்சிகள் …

“மணீஷ் சிசோடியாவை காலவரையறையின்றி சிறையில் வைத்திருக்க

டெல்லியில் ஆம் ஆத்மி அரசால் கொண்டுவரப்பட்ட புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டில், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை, இந்த ஆண்டு பிப்ரவரியில் சிபிஐ கைதுசெய்து, திகார் சிறையில் காவலில் …

`இது முடியாவிட்டால், மோடி தனது பதவியை ராஜினாமா செய்யத்

டெல்லி ஆம் ஆத்மி அரசில் அமைச்சர்களாகப் பதவி வகித்த சத்யேந்தர் ஜெயின் பண மோசடி வழக்கிலும், மணீஷ் சிசோடியா மதுபானக் கொள்கை ஊழல் வழக்கிலும் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட பிறகு, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சொகுசு …

`Will Send You On Chandrayaan 4' – வேலை வாய்ப்பு

காங்கிரஸ் மூத்த தலைவரான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, “பெண்கள் மீதான அவமதிப்பும், அவமரியாதை உணர்வும் பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ்-ன் டி.என்.ஏ-விலேயே இருக்கிறது. ஹரியானாவின் பா.ஜ.க முதல்வர், அதிகார ஆணவத்தில், வெட்கமின்றி பெண்களுக்கு எதிரான சிந்தனையை வெளிப்படுத்துகிறார். மனோகர் லால் கட்டார் …

“இந்தியா கூட்டணிக்கு பாரதம் என்று பெயர் வைத்தால், பாரதத்தை

இந்த நிலையில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெயர் பாரதம் என்று மாற்றப்பட்டால், பாரதத்தை பா.ஜ.க என மாற்றிவிடுவார்களா என பா.ஜ.க-வை விமர்சித்திருக்கிறார். செய்தியாளர்கள் சந்திப்பில் பாரதம் பெயர் சர்ச்சை தொடர்பாக பா.ஜ.க-வை …

I.N.D.I.A: முக்கிய விவாதங்களும், எடுக்கப்படாத சில

மேலும் 13 உறுப்பினர்களைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. இதில், கே.சி. வேணுகோபால் (காங்கிரஸ்), டி.ஆர்.பாலு (தி.மு.க.), ஷரத் பவார் (தேசியவாத காங்கிரஸ் கட்சி), தேஜஸ்வி யாதவ் (ராஷ்ட்ரிய ஜனதா தளம்), அபிஷேக் பானர்ஜி …

I.N.D.I.A: `தொகுதி பங்கீடு, செப். 30-ல் இறுதி முடிவு!’ –

28 எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் நேற்று தொடங்கியது. இக்கூட்டத்திற்கு நேற்று பிற்பகல் வரை எதிர்க்கட்சி தலைவர்கள் வந்துகொண்டிருந்தனர். மாலையில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆரம்பக்கட்ட கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் இன்று(செப் …

“கெஜ்ரிவால், பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட

இவ்வாறிருக்க, கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராக கெஜ்ரிவால் அறிவிக்கப்பட வேண்டும் என்று விரும்புவதாக, ஆம் ஆத்மியின் தலைமை செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர் கூறியிருக்கிறார். ஊடகத்திடம் இது பற்றி பேசிய பிரியங்கா கக்கர், “என்னைக் …