இது குறித்து, வாக்கு படிவங்களில் தேர்தல் தலைமை அதிகாரி கையொப்பமிடும் வீடீயோவை, தனது X சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ஆம் ஆத்மி, “சண்டிகர் மேயர் தேர்தலில், ஜனநாயகத்தை பா.ஜ.க படுகொலை செய்துவிட்டது. இந்த …
இது குறித்து, வாக்கு படிவங்களில் தேர்தல் தலைமை அதிகாரி கையொப்பமிடும் வீடீயோவை, தனது X சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ஆம் ஆத்மி, “சண்டிகர் மேயர் தேர்தலில், ஜனநாயகத்தை பா.ஜ.க படுகொலை செய்துவிட்டது. இந்த …
21 எம்.எல்.ஏ-க்களைத் தொடர்பு கொண்டதாக அவர்கள் கூறினாலும், எங்களுக்கு கிடைத்த தகவலின்படி இதுவரை 7 எம்.எல்.ஏ-க்களை மட்டுமே அவர்கள் தொடர்பு கொண்டிருக்கின்றனர். இருப்பினும், அனைவரும் அதற்கு மறுத்துவிட்டனர். இதன் அர்த்தம் என்னவென்றால், மதுபான ஊழல் …
மத்திய பா.ஜ.க அரசு நாளை மறுநாள் (22-ம் தேதி) பிரதமர் மோடி முன்னிலையில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க ஆளும் மாநில முதல்வர்கள், பல்வேறு …
ஊழல் புகார்: ஊழலுக்கு எதிரான அரசினை அமைப்பேன் என்ற சபதத்துடன் ஆம் ஆத்மி என்ற தனிக் கட்சியைத் தொடங்கி டெல்லியில் ஆட்சியைப் பிடித்தவர் அரவிந்த் கெஜ்ரிவால். ஆட்சி அமைத்த முதல் முறை ஆட்சிப் பொறுப்பிலிருந்து …
மேலும், டெல்லி பா.ஜ.க தலைவர் வீரேந்திர சசேத்வா, “காலையிலிருந்து திருடர்கள் சத்தம் போடுவதையும், கெஜ்ரிவாலுக்காக புலம்புவதையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அமலாக்கத்துறையிடமிருந்து நீங்கள் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள் கெஜ்ரிவால். நீங்கள் எப்போது ஊழல் செய்தீர்கள்… அமலாக்கத்துறை உங்களை மூன்று …
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலால் 2012-ம் ஆண்டு இறுதியில் புதிதாக தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி, தொடர்ந்து 2015, 2020 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையாக வெற்றிபெற்று, டெல்லி அரசியல் களத்தில் மிகப்பெரிய தாக்கத்தை …
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைக்கத் தவறியதோடு, ராஜஸ்தானிலும் ஆட்சியை பா.ஜ.க-விடம் பறிகொடுத்திருக்கிறது. இதனால், தேசியக் கட்சியான காங்கிரஸ் இப்போது மூன்று மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் இருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. …
இந்த ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க, அகாலி தளம் போன்ற பெரும் கட்சிகளை பின்னுக்குத் தள்ளி, டெல்லியில் மட்டும் ஆட்சியிலிருந்த ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாப்பிலும் ஆட்சி அமைப்பதற்றக்கான பெரும்பான்மையைப் …
டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இதே வழக்கில், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி-யான சஞ்சய் சிங்கும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். நிதி …
டெல்லி ஆம் ஆத்மி அரசின் முன்னாள் துணை முதல்வர் கைதுசெய்யப்பட்ட அதே புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், நவம்பர் 2-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் …