80 ஆண்டுகளாக தொடரும் ஆன்மிக சேவை: பக்தியை பரப்பும் செல்லூர் பஜனை குழுவினர்!

மதுரை: சிறுவர்கள், இளைஞர்களிடையே பக்தியை பரப்பும் அரும்பணியை 80 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றனர் செல்லூர் பஜனை மடக்குழுவினர். மதுரை செல்லூர் ஆர்எஸ் நாயுடு தெருவில் வெங்கடேசப் பெருமாள் கோயில் உள்ளது. அதற்கு அடுத்த தெருவில் …