தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலை, அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் லோக் சபா தேர்தலில் தங்களுக்கான வெற்றியை இணைக்கும் புள்ளியாகக் கருதுகிறது காங்கிரஸ். இதன் காரணமாக, …
தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலை, அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் லோக் சபா தேர்தலில் தங்களுக்கான வெற்றியை இணைக்கும் புள்ளியாகக் கருதுகிறது காங்கிரஸ். இதன் காரணமாக, …
தெலங்கானா தேர்தல் களமானது, மாநிலத்தில் ஆளும் பி.ஆர்.எஸ், மத்தியில் ஆளும் பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மும்முனைப் போட்டியால், சூடுபிடித்திருக்கிறது. இதில், `மத்தியில் எப்படி பா.ஜ.க ஊழல் அரசாக இருக்கிறதோ, அதுபோல இங்கு பி.ஆர்.எஸ் …
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையும், கர்நாடகாவில் காங்கிரஸ் பெற்ற வெற்றியும், தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை அதிகரித்திருக்கின்றன. ஆளும் பி.ஆர்.எஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கிருஷ்ணா ராவ், முன்னாள் எம்.பி ஸ்ரீனிவாஸ் …
தெலங்கானாவில் சட்டமன்றத் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. நவம்பர் 30-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், மாநிலத்தில் ஆளும் பி.ஆர்.எஸ் கட்சியையும், மத்தியில் ஆளும் பா.ஜ.க-வையும் கடுமையாகச் சாடிவருகிறது காங்கிரஸ். குறிப்பாக, `பா.ஜ.க-வின் பி டீம் …
ராஜஸ்தானில் தொடங்கியது வாக்குப்பதிவு! #WATCH | Voting begins for the Rajasthan Assembly elections (Visuals from a polling booth in Jodhpur)#RajasthanElection2023 pic.twitter.com/BSiVJQwsm8 — ANI (@ANI) November 25, …
சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் 25-ம் தேதியன்று நடைபெறவிருக்கும் ராஜஸ்தானில், காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகளின் தேர்தல் பரப்புரை உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. 200 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில், அதிகாரத்தில் இருக்கும் காங்கிரஸுக்கும், மத்தியில் …
மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு தொடங்கியது! இந்தியாவில் 5 மாநில தேர்தல் அறிவிக்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக …
பதிலுக்கு “சத்தீஸ்கர் வந்த பிரதமர் மோடி என்மீது தவறான குற்றச்சாட்டுக்களை சுமத்தி இருக்கிறார். நான் ஓபிசி வகுப்பைச் சேர்ந்தவன். ஆனால், பிரதமர் மோடி முதல்வராக இருந்தபோது மேற்கொண்ட சட்டத் திருத்தத்தின் மூலம் ஓபிசி வகுப்பில் …
ராஜஸ்தானில் வரும் 25-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலுக்கு அரசியல் கட்சியினர் பரபரப்பாகப் பிரசாரம் செய்துகொண்டிருக்கின்றனர். காங்கிரஸ், ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடுகிறது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க, ராஜஸ்தானிலும் ஆட்சி அமைக்க …
மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிவ்ராஜ் சிங் சௌஹான் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடக்கிறது. இந்த நிலையில், வரும் 17-ம் தேதி ஒரே கட்டமாக மத்தியப் பிரதேச மாநிலத்துக்குச் சட்டசபைத் தேர்தல் நடக்கும் என்றும் இந்தத் …